கடந்த வருடம் ஜப்பானில் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17 ஆயிரத்து 500 பேர் மாயமானதாக அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். ஜப்பானில் கடந்த 2020-ஆம் ஆண்டில் டெமன்சியா எனப்படும் ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களில் 17,565 பேர் மாயமானதாக ஜப்பான் நாட்டின் தேசிய காவல் கழகம் சார்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலானோர் மாயமாகி வருவது அந்நாட்டிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் […]
