சோமாலியாவில் அல் கொய்தாவின் ஆதரவு அமைப்பான அல்-அஷபாப் பயங்கரவாத அமைப்பு இயங்கி வருகிறது. இந்த அமைப்பை ஒழிக்கக்கூடிய நடவடிக்கையில் சோமாலிய அரசாங்கத்துடன் சேர்ந்து அமெரிக்கா செயல்பட்டது. இதற்கென சோமாலியாவில் 100க்கும் மேற்பட்ட அமெரிக்க படை வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனிடையில் சென்ற வருடம் ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக இருந்த டொனால்டு டிராம்ப் சோமாலியாவிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதையும் திரும்பப்பெற உத்தரவு பிறப்பித்தார். இந்த நிலையில் சோமாலியாவிற்கு மீண்டுமாக படைகளை அனுப்புவதற்கு அமெரிக்க அதிபரான ஜோபைடன் உத்தரவு […]
