Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருக்கும்போது…. “செல்போனை பிடுங்கி சென்ற வாலிபர்”…. சத்தம் போட்ட வியாபாரி… மடக்கி பிடித்த மக்கள்…!!

ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார். உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தை கடக்க முயன்ற முதியவர்…. சட்டெனெ நேர்ந்த துயரம்…. திருப்பத்தூரில் சோகம்….!!

தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்த முதியவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜெயந்திபுரம் பச்சையப்பன் வடக்கு பகுதியில் குள்ளபெருமாள் என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவர் சோமநாயக்கன்பட்டி-பச்சூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் பங்காள மேடு என்ற இடத்தில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியாகச் சென்ற ஒரு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில்வே தொழிலாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ரயில்வே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே பணிமனையில் மத்திய அரசின் தனியார்மயக் கொள்கையை கண்டித்து எஸ்.ஆர்.எம்.யூ. சார்பாக ரயில்வே தொழிலாளர்கள் பெருபாலானோர் மத்திய அரசை கண்டித்து ஒற்றுமை தினமாக இடைவேளை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கண்டன போராட்டத்திற்கு எஸ்.ஆர்.எம்.யூ. யூனியன் துணைத்தலைவர் நரசிம்மராவ் தலைமை தாங்கினார். மேலும் உதவி கோட்ட செயலாளர் மோகன், ஜெகன் போன்றோர் முன்னிலையில் ரயில்வே யூனியன் சங்க நிர்வாகிகள் பெரும்பாலானோர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“என் மகளை காணவில்லை” காவல்துறையினருக்கு கிடைத்த தகவல்… வசமாக சிக்கிய வாலிபர்…!!

ஜோலார்பேட்டை அருகில் பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொந்தரவு செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புளியங்கொட்டை பகுதியில் பள்ளி மாணவி திடீரென காணாமல் போய்விட்டார். இதனையடுத்து அவரது தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி  வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அந்த மாணவியை வலைவீசி தேடி வந்துள்ளனர். இதனையடுத்து திருப்பத்தூர் அருகில் உள்ள சிவராஜ் பேட்டை பகுதியில் வசிக்கும்  அருண்பிரசாத் என்ற வாலிபர் அந்த மாணவியை […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய காவல்துறையினர்….!!

ஜோலார்பேட்டையில் கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்தவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவர்  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அதிச்சியடைந்த அதிகாரிகள்…. வசமா சிக்கி கொண்ட பெண்…. விசாரணையில் வெளிவந்த உண்மையான தகவல்….!!

ஜோலார்பேட்டை ரயிலில் ரேஷன் பொருளை கடத்தி சென்ற பெண்ணை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னையிலிருந்து மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் போலீசார் தீவிரமாக சோதனை செய்துள்ளனர். அப்போது ரயிலில் ரேஷன் பொருள் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின் அந்த ரயில் பெட்டியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

குழந்தை பிறந்த நான்கு மாதங்களில்…. அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்…. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

ஜோலார்பேட்டை அருகில் மின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தென்றல் நகர் பகுதியில் ஸ்ரீநாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூரில் மின் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரிவா என்ற மனைவியும் மிதுன் என்ற நான்கு மாத ஆண் குழந்தையும் இருக்கின்றது. கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீநாத்தின் மனைவி அவரது தாய் வீட்டிற்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். அதன்பின் தன் மாமியார் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கிய ஊழியர்…. பதற்றம் அடைந்த பொதுமக்கள்…. திருப்பத்தூரில் நடந்த சோகம்….!!

ஜோலார்பேட்டை அருகில் ரேஷன் கடை ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் வாசுதேவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அனுராதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு நிரஞ்சன் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இதில் வாசுதேவன் ரேஷன் கடை ஊழியராக வேலைப்பார்த்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் அவருடைய பணியில் இருந்து  ஓய்வு பெற்றுள்ளார். இதனையடுத்து மண்டலவாடி பகுதியில் ரேஷன் கடை ஊழியர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கண் விழித்ததும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்… ஓடும் ரயிலில் அரங்கேறிய சம்பவம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜோலார்பேட்டை அருகில் ஓடும் ரயிலில் பயணிகளிடம் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை வடக்கல் பகுதியில் ரவி ராஜேந்திரா என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சரிரெட் சன்னி கடந்த 24 ஆம் தேதி சென்னையில் இருந்து ஆலப்புழை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவில் ஜோலார்பேட்டை காட்பாடி இடையே ரயில் சென்றபோது, உறங்கிக்கொண்டிருந்த சரிரெட் சன்னி வைத்திருந்த பையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதனையடுத்து கண்விழித்து பார்த்த சரிரெட் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

என் அக்காவை கொன்னுட்டீயே…! மாமாவை கொலை செய்த மச்சான்… திருப்பத்தூரில் அதிர்ச்சி சம்பவம் …!!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே முதல் மனைவியை கொலை செய்த வழக்கு குறித்து தீர்ப்பு வெளியாகும் நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்டதால் ஆத்திரம் அடைந்த முதல் மனைவியின் தம்பி மாமாவை வெட்டி கொலை செய்திருக்கிறார். இந்த கொலை சம்பவத்தின் பின்னணி: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி கிராமத்தில் வசித்து வந்தவர் குமரன்.30வயதுடைய இவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவல் அறிந்து […]

Categories

Tech |