Categories
அரசியல் மாநில செய்திகள்

வருவாய் அலுவலர் நேரில் உறுதி…. போராட்டத்தை வாபஸ் பெற்ற ஜோதிமணி எம்பி….!!! 

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டு வந்த ஜோதிமணி எம்பி தனது போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்க விரைவில் முகாம் நடக்கும் என்று மாவட்ட வருவாய் அலுவலர் நேரில் உறுதி தந்தவை தொடர்ந்து தனது போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: “கரூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ADIPமுகாம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் கொடுக்கப்பட்டத்தை அடுத்து எமது உள்ளிருப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. மக்கள் […]

Categories
அரசியல்

சீமான் ஒரு பாஜக அடிவருடி…. எல்லாரையும் நாசமாக்கிடுவார்…. ஜோதிமணி காட்டம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நாதக கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் யூடியூபர் சாட்டை துரைமுருகன் அரசியல் கட்சியை தலைவர்களை அவதூறாக பேசியதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்நிலையில் சீமானையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், விரைவில் சீமான் ஒரு பாஜக அடிவருடி. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தட்டிக்கேட்க தைரியமில்லை…. அண்ணாமலை பதவியை ராஜினாமா செய்யணும்…. ஜோதிமணி கடும் சாடல்…!!!

தமிழக பெண்களுடைய கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக  தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை செயல்பட்டுள்ளதாகவும், உடனே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் பாஜகவில் தற்போதைய மாநில தலைவர் தங்களுடைய கட்சியை சேர்ந்த பெண்களுக்கு பாதுகாப்பு என்பது இல்லை என்று ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அதை தட்டிக் கேட்பதற்கு அவருக்கு தைரியம் இல்லாத போது குற்றவாளியை விட்டுவிட்டு குற்றவாளியின் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்…. ஜோதிமணி எம்பி கண்டனம்…..!!!

ஐபிஎஸ் மற்றும் மத்திய படை பிரிவுகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 4% இட ஒதுக்கீட்டை ரத்துசெய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படை பிரிவுகளில் அலுவலக பணிகள், தடைய அறிவியில், சைபர் பிரிவு உள்ளிட்ட பரிவுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் பணிகள் வழங்கப்பட்டு வந்தது. அதேபோல், ஐபிஎஸ் பணிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கபட்டு வந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து “மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய படை […]

Categories
மாநில செய்திகள்

தனது ஒரு மாத சம்பளத்தை…. கொரோனா சிகிச்சைக்கு கொடுத்த எம்பி…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. இன்று முதல் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  ஆக்சிஜன் தட்டுப்பாட்டை தடுக்கவும், கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?…. ஜோதிமணி கேள்வி….!!!

நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதனால் ஏற்படும் மரணமும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆக்சிஜன் கிடைக்காமல் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. […]

Categories

Tech |