Categories
சினிமா

திரையுலகில் புது அவதாரம் எடுத்திருக்கும் பிரபல ஜோதிடர்…. வெளிவரும் தகவல்கள்….!!!!

பிரபல ஜோதிடர் ஷங்கர் நாராயண் தற்போது நடிகராக புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதாவது, விஜய் சங்கர் என்ற பெயரில் “தனித்திரு” என்ற குறும்படத்தில் அவர் நடித்து உள்ளார். எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் பயின்றவரும், கமல்ஹாசனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிவருமான இயக்குநர் எஸ்.கே.செந்தில் “தனித்திரு” திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த குறும்படத்தின் பின்னணியில் பல்வேறு திரைப்பிரபலங்கள் பணியாற்றி உள்ளனர். எஸ்.ஆர் செந்தில்குமார் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். தனித்திரு திரைப்படத்தை இயக்கிய எஸ்.கே.செந்தில், அடுத்ததாக அனைத்து வயதினரையும் கவரும் […]

Categories
மாநில செய்திகள்

ஜோதிடர் கொடுத்த “அட்வைஸ்”… சசிகலாவின் மௌனத்திற்கு இதுவே காரணம்… வெளியான “மாஸ்டர் பிளான்”…!

சசிகலாவின் மௌனத்திற்கு ஜோதிடர் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலா சமீபகாலத்தில் விடுதலையாகி தமிழகத்திற்கு வந்தார். அவரின் வருகை தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது மௌனமாக இருந்து வருகிறார். அவரின் இந்த மௌனத்திற்கு ஜோதிடர் கொடுத்த அட்வைஸ் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. ஏனென்றால் சசிகலாவுக்கு ரேவதி நட்சத்திரம், மீன ராசி ஆகும். இந்த ராசியினருக்கு வரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்கு பின் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ் குறித்து எனக்கு முன்பே தெரியும்”… பரபரப்பை ஏற்படுத்திய பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா….!!

கொரோனா வைரஸ் என்ற தொற்று நோய் உலகில் பரவும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கை பிரபல ஜோதிடர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் போன்ற கொடிய தொற்று நோய் ஒன்று பரவி உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் அச்சுறுத்தும் என்று தனக்கு முன்னரே தெரியும் என இலங்கையின் பிரபல ஜோதிடர் சந்திரசிறி பண்டாரா  கூறியுள்ளார். இந்த செய்தியை கேட்டால் பொது மக்கள் அச்சம் அடைவார்கள் என்பதாலேயே நான் வெளியே கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்த முறை #IPLCup இவர்களுக்குத்தான்..! முன்பே கணித்த ஜோதிடர் …!!

இந்த முறை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் என்ன நடக்க போகிறது ? என்பதை ஜூன் மாதமே ஜோதிடர் கணித்தது அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது. இந்த முறையை ஐபிஎல் போட்டியில் என்ன நடக்கபோகிறது ? என்பதை ஒருவர் ஜூலை மாதமே கூறியுள்ளார். மிதுள் என்ற நபர் ஜூலை 27-ஆம் தேதி வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாது என்பதை குறிப்பிட்டு உள்ளார். இதேபோல பெங்களூரு, டெல்லி, மும்பை, […]

Categories

Tech |