ஜே.இ.இ. மெயின் தேர்வை இதுவரை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 563 பேர் எழுதவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர நடத்தப்படும் ஜே. இ. இ. மெயின் தேர்வு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கியது. வரும் 6ம் தேதி வரை நாடு முழுவதும் 12 கட்டங்களாக 660 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. ஆறு நாட்கள் நடைபெறும் தேர்வை எழுத மொத்தமாக […]
