கர்நாடகாவில் பி.யூ.சி தேர்வு கால அட்டவணையானது மாற்றம் செய்து வருகிற ஏப்ரல் 22 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பி.யூ.சி. தேர்வு நடத்தப்படவில்லை. அதன் பிறகு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு குறித்த தேதி அறிவிக்கப்பட்டது. தற்போது அந்த பி.யூ.சி தேர்வுக்கான கால அட்டவணைகளும் திடீரென மாற்றம் செய்துள்ளதாக, கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த தேர்வானது வருகின்ற ஏப்ரல் […]
