ஐபில் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின், பீல்டிங் கோச் ஜேம்ஸ் பம்மண்ட்,அணியின் சீனியர் வீரர்கள் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில் இடம்பெற்ற சில வீரர்களுக்கு ,கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி பாதியிலேயே ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. இந்நிலையில் 29 லீக் போட்டிகளை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள போட்டிகளை எப்போது நடத்தலாம் என்று பிசிசிஐ ஆலோசித்து […]
