உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு விசித்திரமான சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. சில சம்பவங்கள் நகைச்சுவையாக இருந்தாலும், சில சம்பவங்கள் அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாக உள்ளது. அப்படி தற்போது சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜேசிபி இயந்திரம் பாம்பு ஒன்றை வைத்து தூக்கும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Massive! It took a crane to […]
