Categories
தேசிய செய்திகள்

அடக்கடவுளே… ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி குழந்தை பலி… பெரும் சோகம்…!!!!!!

மகாராஷ்டிராவில் ஜெல்லி மிட்டாய் தொண்டையில் சிக்கி ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் சுதிர் ஜாதவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சுதிர் ஜாதவின் ஒரு வயது பெண் குழந்தைக்கு பக்கத்து வீட்டு சிறுமி ஜெல்லி மிட்டாய் கொடுத்துள்ளார். அதனை விழுங்கிய அந்த குழந்தைக்கு மூச்சு திணறல் மற்றும் இருமல் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த சுதிர் ஜாதவ் […]

Categories

Tech |