பயணிகள் பேருந்தும் லாரியும் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் நாட்டில் ரிவ்னே என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று எரிபொருள் ஏற்றி சென்ற லாரி மீது பயணிகள் பேருந்து மோதி கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 17 பேர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் போது ஏற்கனவே நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விபத்தில் மக்கள் உயிரிழந்துள்ளதால் அந்நாடு மேலும் பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இதனைத் தொடர்ந்து […]
