Categories
உலக செய்திகள்

எங்களை மொத்தமாக அழிக்க நினைக்கிறார்கள்…. உக்ரைன் அதிபர் வேதனை…!!!

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி, ரஷ்யா தங்களை மொத்தமாக அழிக்க நினைப்பதாக கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யப்போர், எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டின் பல நகரங்களும் நாசமாகியுள்ளன. ரஷ்யா மற்றும் கிரீமியாவை சேர்க்கக்கூடிய முக்கிய பாலத்தில் வெடிகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் அந்த பாலம் கடும் சேதமடைந்து, மூவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரஷ்யா, உக்ரைன் மீது தீவிரமாக தாக்குதலை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் உக்ரைன் ஜனாதிபதியான ஜெலன்ஸ்கி தெரிவித்ததாவது, […]

Categories
உலக செய்திகள்

ஒரு உக்ரைனியர் கொல்லப்பட்டாலும்…. இது நடக்காது… உக்ரைன் அதிபர் எச்சரிக்கை…!!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மரியுபோல் நகரத்தில் இரும்பு ஆலையில் உள்ள உக்ரைன்  மக்களில் ஒருவர் உயிரிழந்தாலும் ரஷ்ய நாட்டின் அமைதி பேச்சுவார்த்தையில் உக்ரைன் பங்கேற்காது என்று கூறியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், பாதுகாப்பு செயலாளரான லாயிட் ஆஸ்டின் போன்றோர் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவிற்கு இன்று சுற்றுப்பயணம் செல்விருக்கிறார்கள். இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருப்பதாவது, மரியுபோல் நகரத்தின் […]

Categories
உலக செய்திகள்

சூப்பர்…. உக்ரைன் விரைவில் இதனுடன் இணைய போகிறது…. உறுதியளித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்….!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரேன் நாடு இணைவது தொடர்பான விண்ணப்பத்தை அதிபர் ஜெலன்ஸ்கி ஐரோப்பிய ஒன்றிய தூதரிடம் ஒப்படைத்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் காரணமாக ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பில் இணைவதற்கான முதற்கட்ட விண்ணப்பத்தை உக்ரைன் நாடு வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து நேற்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினருக்கான விண்ணப்பம் தொடர்பான கேள்விகளுக்கு ஏற்ற பதில்களை பூர்த்தி செய்து அதனை ஐரோப்பிய ஒன்றிய தூதர் மட்டி மாசிக்காசிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அளித்துள்ளார். இதுவே ஐரோப்பிய ஒன்றியத்தில் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனில் நடந்த உச்சகட்ட கொடூரம்…. ரஷ்ய வீரர்களின் வெறிச்செயல்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது இதற்கு முன்னதாக ரஷ்ய படைகள் ஆக்கிரமிப்பு செய்திருந்த பகுதிகளில் சுமார் நூற்றுக்கணக்கான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்று புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். மேலும் சிறு குழந்தைகள் மற்றும் இளம்பெண்கள் கூட பாலியல் பலாத்காரங்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று அவர் தெரிவித்துள்ளார். அதேபோல் உக்ரைனை சேர்ந்த பெண் […]

Categories
உலக செய்திகள்

“மரியுபோலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம்”…. உக்ரைன் அதிபர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

ரஷ்யா, உக்ரைன் மீது தொடர்ந்து 49-வது நாளாக போர் புரிந்து வருகிறது. இந்த போரில் சுமார் ஆயிரக்கணக்கானோர் ரஷ்யப் படைகளால் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தென்கொரிய பாராளுமன்றத்தில் காணொளி மூலம் உரையாற்றினார். அப்போது அவர் உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் தென்கொரியா உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்க முன்வர […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தை முட்டு சந்தில் நிற்கிறது”…. ரஷ்ய அதிபர் புதினின் வெளிப்படை பேச்சு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம்.  இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்: ஜெலன்ஸ்கியை சந்தித்த பிரபல நாட்டுத் தலைவர்…. வெளியான முக்கிய தகவல்….!!

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கீவ் நகருக்கு சென்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். உக்ரைன், ரஷ்ய நாடுகளுக்கிடையேயான போர் 2 மாதங்களாக நீடித்து வருகிறது. இதில் அதீத பலம் கொண்ட ரஷ்யா உக்ரேனின் பல பகுதிகளில் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதற்கு உக்ரைனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி கீவ் […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் மக்கள் தைரியசாலிகள்…. புகழ்ந்து தள்ளும் அதிபர் ஜெலன்ஸ்கி…!!!

உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் தைரியமானவர்கள் என்று பாராட்டியிருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 40 நாட்களை தாண்டி கடுமையாக போர் தொடுத்து வருகிறது. எனினும் எதிர்பார்த்த அளவிற்கு ரஷ்யா வெற்றி பெறவில்லை. ரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் ராணுவ கட்டமைப்புகளை மீறி தாக்குதல் மேற்கொண்டு, அப்பாவி பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைன் நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மக்கள் குறித்து பாராட்டி பேசியிருக்கிறார். தீமை […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைன் – ரஷ்யா போர்” எங்களின் 1300 வீரர்கள் உயிரிழப்பு…. அதிபர் அளித்த பேட்டி….!!

உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் பேட்டியளித்துள்ளார்.  உக்ரைன் ரஷ்யா இடையே நடந்துவரும் போர் உலக நாடுகளிடையே பெரும் கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ரஷ்யா நாளுக்கு நாள் உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்து வருவதால் மக்கள் குழிக்குள் பதுங்கிய நிலையில் இருக்கின்றனர். இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் உக்ரைன் அதிபர் பேசுகையில் “இதுவரை 1300 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளார். குண்டுகளை வீசுவதும் மக்களை கொன்று நகரத்தை கைப்பற்றுவதும் தான் ரஷ்ய படையின் குறிக்கோள் என்றால் வரட்டும் […]

Categories
உலக செய்திகள்

நீடிக்கும் போர்… “பொதுமக்கள் வெளியேற்றத்தை ரஷ்யா தடுக்குது”…. ஜெலன்ஸ்கி பகீர் குற்றச்சாட்டு….!!

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ரஷ்யா மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். உக்ரைன் மீது அபார பலம் கொண்ட ரஷ்யா போர்தொடுத்து 13 நாட்கள் ஆகியுள்ளது. ஆனால் ரஷ்யா போர் தொடுத்த 10 நாட்களிலேயே உக்ரேனிலுள்ள முக்கிய நகரங்கள் அனைத்திலும் வான், பீரங்கித் தாக்குதல் மற்றும் ஏவுகணை வீச்சு ஆகியவற்றை நடத்தி அப்பகுதிகளில் சீர்குலைய வைத்துள்ளது. இதற்கு உக்ரேனும் ரஷ்யாவிற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இந்த இரு தரப்பு மோதலில் அப்பாவி பொதுமக்கள் பலரும் உயிரிழந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

“நோட்டாவின்” பதில் அவர் காதில் விழவில்லை…. ஜெலன்ஸ்கியின் திட்டம் இதுதான்…. போட்டுடைத்த ரஷ்ய மந்திரி….!!

நோட்டாவை போரில் ஈடுபடுத்தி அதற்கும் தங்கள் நாட்டிற்குமிடையே மோதலை ஏற்படுத்த ஜெலன்ஸ்கி விரும்புகிறார் என்று ரஷ்ய வெளியுறவு துறை மந்திரி தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெளியுறவுத்துறை மந்திரி செர்ஜி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தங்கள் நாட்டிற்கும் நோட்டாவிற்குமிடையே மோதலை ஏற்படுத்த விரும்புகிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறியதாவது, ஜெலன்ஸ்கி நோட்டா தங்களுக்கு ஆதரவாக நிற்காதது குறித்து வருத்தப்பட்டார் எனில் அவர் இந்த பிரச்சனையில் நோட்டா ஈடுபடுவதன் மூலமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என […]

Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தைக்கு நாங்க ரெடி”…. எங்க, எப்போ வச்சிக்கலாம்…? தகவல் சொன்ன ஜெலன்ஸ்கி….!!

போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் உக்ரேனின் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதேபோல் உக்ரேன் அரசும் ரஷ்ய ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. இவ்வாறு இருக்க உக்ரேன் நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி முக்கிய […]

Categories
உலக செய்திகள்

“தலைநகரை விட்டு செல்ல மாட்டேன்”…. எனக்கு எந்தவித அச்சமும் இல்லை…. விடியோ வெளியிட்ட உக்ரைன் அதிபர்….!!!

உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் நேற்று உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் நேற்று காலை முதல் போர் தொடங்கியுள்ளது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலையங்கள், விமான தளங்கள், இராணுவக் இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றை […]

Categories

Tech |