Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!

ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது  கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை  அவர்களது வீடுகளை விட்டு […]

Categories
உலக செய்திகள்

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை… புதையல் கிடைத்த நபருக்கு… நீதிமன்றம் அளித்த அதிர்ச்சி தீர்ப்பு…!!

கல்லறையை சுத்தம் செய்யும் பணியாளருக்கு புதையல் கிடைத்தும் அவருக்கு அதில் பங்கு கொடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளார்.  ஜெர்மனியிலுள்ள Dinklage என்ற பகுதியில் இருக்கும் கல்லறையில் உள்ள வேர்கள் மற்றும் புதர்களை பணியாளர் ஒருவர் நீக்கி கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் தங்க நாணயங்கள் மற்றும் பணங்கள் இருந்துள்ளது. இதனைக்கண்ட அவர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அடுத்த நாளும் தங்க நாணயங்கள் இருக்கும் கன்டெய்னர்கள் வேறு சில ஊழியர்களுக்கு கிடைத்துள்ளது. மேலும் கிடைத்த மொத்த […]

Categories
உலக செய்திகள்

“ஐயோ! இப்படி ஒரு சிக்கலா”… கொரோனா பாதித்த ஆண்களுக்கு… அதிர்ச்சிகரமான ஆய்வு முடிவுகள் வெளியீடு…!!

ஜெர்மன் பல்கலைகழக ஆய்வின் முடிவு கொரோனா பாதித்த ஆண்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  உலகில் கொரோனா பரவத் தொடங்கிய நாளிலிருந்து அதனால் பல பக்கவிளைவுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜெர்மன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்  மேற்கொண்ட ஆய்வின் முடிவு ஆண்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு அதிரவைக்கும் தகவலாக அமைந்துள்ளது. அதாவது கொரோனா தொற்று, உயிரணுக்களை அதிகம் தாக்குவதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன்படி இந்த ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளம் வயது […]

Categories
உலக செய்திகள்

சீக்கிரமா வீட்டுக்கு போய்ட்டாரு…! நாமளும் அப்படி செய்ய போறோம்… டிரம்ப்பை போல ஜெர்மன்…!!

ட்ரம்பிற்கு அளிக்கப்பட்ட கொரோணா சிகிச்சையை ஜெர்மனியும் பின்பற்றப் போவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் முந்தைய அதிபராக இருந்த டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனையில் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டிபாடிக்களை சேர்த்து டிரம்ப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மனித உலில் எந்த உறுப்பையும் பாதிக்குமோ அந்த உறுப்பை […]

Categories
உலக செய்திகள்

இவ்வாறு செய்யாவிட்டால்… கட்டுப்பாடுகள் தொடரும்… ஜெர்மன் அதிபரின் உதவியாளர் எச்சரிக்கை…!!

ஜெர்மனி அதிபரின் உதவியாளர் கொரோனா ஊரடங்கை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரித்துள்ளார்.  ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கலின் உதவியாளரான Helge Braun, நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவிட்டால் ஜெர்மனி நீண்டகாலமாக ஊரடங்கை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார். மேலும் இப்போது ஒவ்வொரு கட்டுப்பாடுகளாக  தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் இன்னும் அதிக காலத்திற்கு அனைத்துக் கட்டுப்பாடுகளும் அமல்படுத்த வாய்ப்புள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை போல ஜெர்மனியும் கொரோனாவின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்த போராடி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார். […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் நடத்திய…. துப்பாக்கி சூட்டால்…. ஏற்பட்ட விபரீதம்….!!

ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு முன்பு மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனி தலைநகரமான பெர்லினில் கடந்த சனிக்கிழமை அன்று காலையில் Kreuzberg என்ற மாவட்டத்தில் சமூக ஜனநாயக கட்சி அலுவலகங்களுக்கு அருகே இருக்கும் Stressmmanestrabe நுழைவுவாயிலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சம்பவ இடத்தில் […]

Categories
உலக செய்திகள்

“திடீரென ஒளிர்ந்த வானம்” வானிலிருந்து விழுந்தது என்ன…? வெளியான பரபரப்பு வீடியோ…!!

வானில் இருந்து தீப்பந்து ஒன்று விழுந்துள்ள சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் இரவில் திடீரென வானம் 7 வினாடிகள் பளிச்சென ஒளிர்ந்து, தீப்பந்து ஒன்று வானில் இருந்து விழுந்துள்ளது. அந்த பளிச்சென்று ஒளிக்கீற்று ஐந்து முதல் ஏழு வினாடிகளுக்கு ஒளிர்ந்து பின்னர் படிகப்பச்சை நிறத்திற்கு மாறி இரண்டாகப் பிரிந்து முடிவடைந்துள்ளது. இதை பெர்லின் தொழில்நுட்ப பல்கலைக்கழகமும், ஜெர்மன் வானியல் நிலையமும் உறுதி செய்துள்ளன. இது குறித்து ஜெர்மன் வானியல் நிலையத்தை சேர்ந்த நிபுணர் Dieter […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஜெர்மன் மழைநீர் வடிகால் திட்டம் – ஒரே நாளில் நிரம்பிய திருக்குளம்…!!

ஜெர்மன் தொழில்நுட்ப மழைநீர் வடிகால் வாரியம் கட்டமைப்பால் நேற்று ஒரே நாளில் பெய்த மழையில் சென்னை வடபழனி ஆலயத்தில் குளத்திற்கு தண்ணீர் கணிசமாக கிடைத்துள்ளது. சென்னை வடபழனி முருகன் கோவில் அருகே ஜெர்மன் தொழில் நுட்பத்தினால் ஆன மழைநீர் வடிகால் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. கோவில் நுழைவாயிலில் இருக்கும் 320 மீட்டர் சாலையின் ஓரத்தில் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி ஜெர்மன் நாட்டு தொழில் நுட்பத்துடன் மழைநீர் ஊடுருவல் வடிகால் திட்டம் அமல்படுத்தப்பட்டது. கடந்த […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியிடம் மூக்கறுபட்ட பாகிஸ்தான்”… இது தான் காரணமா?

நீர்மூழ்கி கப்பலின் புதிய அமைப்பை பாகிஸ்தான்  கேட்டபோது ஜெர்மன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது. பொதுவாக நீர்மூழ்கிக் கப்பல்கள் தண்ணீருக்குள் இரண்டு நாட்களுக்கு மேல் மூழ்கி நிற்க முடியாது. எப்படியும் வெளியே வந்துதான் ஆகவேண்டும். ஆனால் இந்த முறையை மாற்றி மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்ப உதவியுடன் பாகிஸ்தான் புதிய நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி இருக்கிறது அதன் பெயர் “ஏர் இன்டிபென்டன்ட் ப்ராபல்ஷன்” இந்த அமைப்பை பயன்படுத்தி நீர்மூழ்கி  கப்பல்கள் பல வாரங்கள் தண்ணீரில்  மூழ்கி நிற்க முடியும். மேலும் […]

Categories

Tech |