Categories
உலக செய்திகள்

“பிரிட்டன் மக்களுக்கு தடை விதியுங்கள்!”.. தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஜெர்மனி..!!

ஜெர்மன் சான்சலர், ஏஞ்சலா மெர்க்கல், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பிரிட்டன் மக்கள் பயணிப்பதை தற்காலிக தடை செய்யுமாறு கூறிவருகிறார். ஏஞ்சலா மெர்க்கல், பிரிட்டன் மக்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் அவர்கள்  ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வருவதை தடை விதிக்க வேண்டும் என்று கூறிவருகிறார். மேலும் டெல்டா வகை பிரிட்டனில் பரவி வருவதால், அந்நாட்டை பரிதாப நாடாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், ஏஞ்சலாவின் இந்த முடிவை வரவேற்கிறார். எனினும் மால்டா, […]

Categories
உலக செய்திகள்

“கடும் பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு நிதியுதவி!”.. ஜெர்மன் அரசு அறிவிப்பு..!!

ஜெர்மன் அரசு கொரோனா தொற்றால் கடுமையாக பாதிப்படைந்த நிறுவனங்களுக்கு செப்டம்பர் மாதம் கடைசி வரை நிதியுதவி அளிக்க முடிவெடுத்துள்ளது. ஜெர்மனியில் கொரோனாவால், தங்கள் வருமானம் பாதிக்கப்பட்டதாக நிரூபிக்கும் நிறுவனங்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் வழங்கப்படும். இத்திட்டமானது இம்மாத இறுதியில் முடிவடைவதாக இருந்தது. தற்போது இத்திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. பொருளாதாரம் பாதிப்படைந்த நிறுவனங்கள், இதன் மூலம் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்று அரசு கூறியுள்ளது. இந்நிலையில் பொருளாதார அமைச்சர் Peter Altmaier இத்திட்டத்தினால் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மன் இதனை கவனிக்க தவறிவிட்டது.. ஐரோப்பிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு..!!

ஜெர்மனி, காற்றின் தரம் மோசமானதை கவனிக்கவில்லை என்று ஐரோப்பிய ஒன்றிய உச்சநீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.  ஜெர்மனியில் உள்ள பெர்லின், ஹாம்பர்க் மற்றும் முனிச் போன்ற 26 முக்கிய நகரங்களில் காற்றின் தரம் மோசமாக உள்ளது. ஜெர்மன் அதனை கட்டுப்படுத்தவில்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதாவது கடந்த 2018 ஆம் வருடத்தில் ஐரோப்பிய ஆணையம், ஜெர்மன் கடந்த 2010ஆம் வருடத்திலிருந்து, ஆண்டிற்கான நைட்ரஜன் டை ஆக்ஸைடு வெளியிடுவதற்குரிய அளவை தொடர்ச்சியாக மிஞ்சியிருக்கிறது என்ற புகாரை […]

Categories
உலக செய்திகள்

“முகக்கவசம் எவ்வளவு முக்கியமானது!”.. ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் விளக்கம்..!!

ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் முகக்கவசங்கள் கொரோனா காலகட்டத்தில் எவ்வாறு நம்மை காக்கிறது என்று விளக்கியுள்ளார்கள்.  ஜெர்மனியிலுள்ள Mainz என்ற நகரில் இருக்கும் Max Planck என்ற வேதியல் ஆய்வகத்தின்  ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸிலிருந்து, முகக்கவசம் எவ்வாறு மக்களை காக்கிறது என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகளை தெளிவாக கண்டறிந்துள்ளார்கள். அதாவது மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் தும்மல் மற்றும் இருமல் மூலமாக வெளியேறும் சிறு துளி எச்சிலினால் கொரோனா பரவும் என்பது அனைவரும் அறிந்தது. அந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

கழிவறையில் மறைக்கப்பட்ட துப்பாக்கி.. எடுக்கச்சென்ற வீரர் மாட்டிய சம்பவம்..!!

ஜெர்மனில் இராணுவ வீரர் ஒருவர் சிரிய அகதியாக மற்றொரு வாழ்க்கை வாழ்ந்தது தெரியவந்துள்ளது.  ஜெர்மன் ராணுவ வீரரான Lt Franco என்பவர் David Benjamin என்று தன் பெயரை மாற்றி சிரிய அகதியாக தன்னை பதிவு செய்து இரு வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார். இந்நிலையில் இவர் கழிவறைக்குள் ஒரு துப்பாக்கியை மறைத்து வைத்துள்ளார். அதனை எடுக்க சென்ற நிலையில் அதிகாரிகளிடம் வசமாக மாட்டிக்கொண்டார். மேலும் அதிகாரிகள் கூறியுள்ளதாவது, ஜெர்மனின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, யூத சமூக […]

Categories
உலக செய்திகள்

இந்தியா-ஜெர்மன் இடையே விமானபோக்குவரத்தில் மாற்றம்.. ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய கட்டுப்பாடுகள்..!!

இந்தியா மற்றும் ஜெர்மன் நாடுகளுக்கிடையேயான விமான போக்குவரத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளதாக Lufthansa விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரை, இந்தியா மற்றும் ஜெர்மனுக்கு இடையில் நேரடியான போக்குவரத்து இல்லை. மாறாக, ஜெர்மனியில் இருந்து இந்தியா செல்லக்கூடிய விமானங்கள் மற்றும் இந்தியாவிலிருந்து ஜெர்மனி செல்லக்கூடிய விமானங்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று வேறு விமானத்தில் பயணிகள் மாற்றப்படுவது தான் வழக்கத்தில் இருந்தது. எனினும் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்திருப்பதால் ஐக்கிய அரபு அமீரகம் சில விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“குறைய தொடங்கியது கொரோனா!”.. கட்டுப்பாடுகளை தளர்த்த ஜெர்மன் முடிவு..!!

ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளதால் கட்டுப்பாடுகளில்  தளர்வுகளை ஏற்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.  ஜெர்மனியில் பல்வேறு மாநிலங்களில் சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாக பொதுமுடக்கம் நடைமுறையில் இருக்கிறது. இதனால் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. எனவே விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்த ஜெர்மன் முடிவெடுத்திருக்கிறது. நாட்டில் தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு தொற்று எண்ணிக்கை 100 க்கும் கீழ் குறைந்திருக்கிறது. எனவே பெர்லின் மாநில அரசாங்கம், வரும் மே 19 ஆம் தேதியிலிருந்து இரவு ஊரடங்கு மற்றும் கடைகளில் பொருட்கள் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள்…. இனி இதை பின்பற்ற வேண்டாம்…. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டம்….!!

ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் ஊரடங்கு விதிகளை பின்பற்ற வேண்டாம் என புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்நிலையில் ஜெர்மன் நாடாளுமன்றம் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இனி ஊரடங்கு கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்துதல் முதலிய விதிகளை […]

Categories
உலக செய்திகள்

இரவு நேர ஊரடங்கை தளர்த்த வேண்டும்…. வழக்கு தொடுத்த ஜெர்மன் கட்சி…. வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்த நீதிமன்றம்….!!

ஜேர்மன் நீதிமன்றம் இரவு நேர ஊரடங்கு தளர்த்த வேண்டும் எனக் கூறி தொடரப்பட்ட வழக்கில் ஊரடங்கு அவசியம் என தீர்ப்பளித்து வழக்கை தள்ளுபடி செய்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே ஜெர்மனியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 23 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜெர்மன் கட்சி ஒன்று […]

Categories
உலக செய்திகள்

“கோடைகாலம் சிறப்பாக அமையும்!”.. ஜெர்மனில் பெருமளவு குறைந்த கொரோனா.. நிபுணர்கள் நம்பிக்கை..!!

ஜெர்மனில் வெளியான புள்ளிவிவரங்களின் படி, பல்வேறு மாகாணங்களில் கொரோனா பாதிப்பு கடந்த வாரத்தை விட குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஜெர்மன் நாட்டில் Robert Koch நிறுவனம் கொரோனா பாதிப்பு தொடர்பில் புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டிலுள்ள 412 மாவட்டங்களில் 103 மாவட்டத்தில் ஒரு லட்சம் நபர்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்திருக்கிறது. கடந்த வாரத்தில் 57 மாவட்டங்களில் தான் 1,00,000 பேரில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 க்கும் கீழ் இருந்தது. எனவே நாட்டில் நேர்மறையான […]

Categories
உலக செய்திகள்

மக்களே கவனமா கையாளுங்க..! கோழி இறைச்சியில் பரவும் கொடிய நோய்க்கிருமி… அதிகாரிகள் எச்சரிக்கை..!!

ஜெர்மன் அதிகாரிகள் கோழி இறைச்சியில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பரவி வருவதால், கோழி மாமிசத்தை மக்கள் கவனமாக கையாள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் ஆறு மாகாணங்களில் கோழி இறைச்சியைச் சாப்பிட்டு 20-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியில் கோழி இறைச்சியில் பரவும் சால்மோனெல்லா கிருமித்தொற்று குறித்து ராபர்ட் கோச் நிறுவனம் முதல் பெடரல் உணவு பாதுகாப்பு அலுவலகம் வரை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த நோய்க்கிருமி இறைச்சியை சரியான […]

Categories
உலக செய்திகள்

அகதியை கொடூரமாக தாக்கிய நபர்.. வெளியான புகைப்படம்.. கொந்தளிப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

ஜெர்மனியில் ஒரு நபர் சிரியாவை சேர்ந்த அகதியை கடுமையாக தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள Erfurt என்ற நகரில் ஒரு ட்ராமில் சிரியாவைச் சேர்ந்த அகதியான 17 வயது இளைஞர் ஒருவர் பயணித்துள்ளார். அப்போது ஜெர்மனை சேர்ந்த 39 வயது நபர் ஒருவர் அந்த இளைஞரிடம் வேண்டுமென்றே வம்பிழுத்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், அந்த ஜெர்மனை சேர்ந்த நபர், அந்த இளைஞரை சரமாரியாக தாக்கியதோடு,  அசிங்கமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிப்பு…. அவசர அவசரமாக மக்களை வெளியேற்றிய காவல்துறையினர்….!!

ஜெர்மனியில் 500 கிலோ எடையுள்ள வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் Mannheim நகரில் கட்டிடப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது கட்டிட வேலைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து 500 கிராம் எடையுள்ள வெடிகுண்டுகளை பணியாளர்கள் எடுத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அப்பகுதியில் வசித்த 3000 பேர்களை வீட்டை விட்டு வெளியேற்றி பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த வெடிகுண்டை செயலிழக்க வைத்ததை தொடர்ந்து மக்கள் தங்களின் […]

Categories
உலக செய்திகள்

அடிப்படை வசதிகளை செய்து தராத அலுவலகங்கள்…. இனி இதை இலவசமாக கொடுக்க வேண்டும்…. அதிரடி முடிவு எடுத்த ஜெர்மன் அரசு….!!

ஜெர்மனியில் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்காத அலுவலகங்களுக்கு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இனி அலுவலங்களில் வந்து பணிபுரிவோருக்கு கொரோனா பரிசோதனைகளை கிட்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அந்தக் கிட்களை ஊழியர்களுக்கு இலவசமாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி திட்டம்…. தடுப்பூசிகள் மூலம் வெற்றி பெற்றோம்…. அறிவிப்பு வெளியிட்ட முதல் நாடு….!!

ஜெர்மன் அரசு தனது மக்களில் 20 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்று உலக நாடு முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. ஜெர்மனியிலும் தொடர்ந்து ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் சுமார் 20 சதவீதம் மக்களுக்கு முதல் தடுப்பூசி டோஸ் போடப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

கோடையிலும் கொட்டும் பனி…. கொரோனா ஒருபுறம்…. இப்போ இது வேறயா…?

ஜெர்மனியில் கொரோனாவை தொடர்ந்து பனி பொழிவால் விபத்துகளும் அதிகரித்து வருகின்றது. உலகையே அச்சுறுத்திய கொரோனா வைரஸ் கடந்த 2019ஆம் ஆண்டு சீனாவின் வுவான் நகரில் தோன்றியது. இதன் தாக்கம் கடந்த சில மாதங்களாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்று அதிகமாகி வரும் நிலையில் தற்போது புதிய பாதிப்பு ஒன்று ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் கோடை காலத்தை எதிர்பார்த்த நிலையில் தற்போது குளிர்காலம் நிலவி வருகிறது. இதனால் சாலைகளில் பனி […]

Categories
உலக செய்திகள்

இந்த நாடுகளுக்கு செல்லாதீர்கள்.. கடுமையான கட்டுப்பாடுகள் விதித்துள்ள நாடு..!!

ஜெர்மனியின் எல்லைகளில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஜெர்மனி அரசு நாட்டின் எல்லைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி தங்கள் குடிமக்கள் ஆஸ்திரியா, பிரான்ஸ், டென்மார்க் மற்றும் செக் குடியரசு போன்ற நாடுகளுக்கு அநாவசியமாக பயணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த நாடுகளிலிருந்து வரும் மக்கள் அனைவரும் ஜெர்மனிக்குள் வரவேண்டுமென்றால் சுமார் 48 மணி நேரங்களுக்கு முன்பாகவே கொரோனா பரிசோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்று நிரூபிக்கும் ஆவணத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பின்பே […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனிக்கு போகணுமா…. அப்போ இந்த சான்றிதழ் கண்டிப்பா தேவை…. தகவலை வெளியிட்ட சுகாதாரத்துறை…!!

ஜெர்மனிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு மார்ச் 28ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஜெர்மன் அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக வரும் 28ம் தேதி முதல் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்த உள்ளது. அதாவது மற்ற நாடுகளில் இருந்து ஜெர்மனிக்கு வரும் பயணிகள் தனக்கு கொரோனா இல்லை என்று பரிசோதனை செய்த சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும், மேலும் இந்த கொரோனா பரிசோதனைகளை அவர்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும், […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கால முறைகேடு… தேர்தலில் கடும் பின்னடைவு… அதிர்ச்சியில் ஏஞ்சலா மெர்க்கலின்..!!

ஜெர்மனியில் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் 16  ஆண்டுகளாக சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின்  அதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கிய பேடன் வூர்ட்டம்பேர்க், ரைன்லேண்ட்- பழண்டினேட் மகாணங்களில் தேர்தல் நடைப்பெற்றது.  அத்தேர்தல்  வாக்குப்பதிவுக்கு பின்பு  நடந்த கருத்துகணிப்பில் மெர்க்கலின் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கருத்து கணிப்பின் முடிவின் படி கீரின் […]

Categories
உலக செய்திகள்

ஜெர்மனின் மோசமான நிலை…. உடனே இதை செய்யணும்…. எச்சரிக்கை விடுத்த மருத்துவர்கள்…!!

கொரோனா பரவலின் உச்சத்தை தடுக்க உடனடியாக ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என்று தீவிர சிகிச்சை மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்தவர் கிறிஸ்டின் கராஜேயைன்னிடிஸ். இவர் அப்பகுதியில் தீவிர சிகிச்சை பதிவேட்டின் இயக்குனராக பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் பிரிட்டனில் தோன்றிய உருமாறிய கொரோனா தற்போது ஜெர்மனியில் பரவி வருவதாக இவர் கூறியுள்ளார் அதுமட்டுமின்றி இந்த கொரோனா பரவலை தடுப்பதற்காக ஜெர்மனி அரசு உடனடியாக ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார். இந்நிலையில் ஒன்று […]

Categories
உலக செய்திகள்

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளும் திறப்பு… அமைச்சர்கள் ஒப்புதல்…!!!

ஜெர்மனியின் 16 மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகளையும் திறப்பதற்கு கல்வி அமைச்சர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனவைரஸ் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவ தொடங்கியது. அப்போது உலகம் முழுவதிலும் உள்ள பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் பிறகு  கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் பெரும்பாலான நாடுகளில் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி.ஜெர்மனியில் 16 மாகாணத்தில் உள்ள பள்ளிகளை திறக்க அந்நாட்டு கல்வி அமைச்சர்brittaernst கூறியுள்ளார். மேலும் பள்ளிகள் திறக்கப்படாததால் அதற்கான […]

Categories
உலக செய்திகள்

கலை நிகழ்ச்சியில் பலூன்களுக்குள் நடனம்… வியக்க வைக்கும் காட்சி… குவியும் பாராட்டு…!!!

ஜெர்மன் நடனக்கலைஞர்கள் பலூன்களுக்குள் நடனமாடிய காட்சி பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவ தொடங்கியது. அப்போது உலக நாடுகள் முழுவதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு தளர்வு கள் […]

Categories
உலக செய்திகள்

புதியவகை வைரஸ் பரவுவது…. பொது முடக்கம் நீட்டிக்கப்படும்…. ஏஞ்சலா மெர்க்கல் அறிவிப்பு…!!

ஜெர்மனியில் மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி பேரழிவை ஏற்படுத்தி வருக்கிறது. அதன்பின் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்தது. இந்நிலையில் ஜெர்மனில் புதுவகை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவியதால் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனால் இதனை கட்டுப்படுத்த ஜெர்மனியில் வரும் மார்ச் 28ஆம் தேதி வரை பொதுமக்கள் நீட்டிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது முடக்கம் குறித்து நாளை […]

Categories
உலக செய்திகள்

பிறப்புறுப்பை வெட்டி வீசிய நபர்… போதையால் நடந்த விபரீதம்… வீட்டில் இந்த பொருளை கைப்பற்றிய காவல்துறை..!!

ஜெர்மனியில் ஒரு நபர் கஞ்சா போதையில் தன் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ஜெர்மனியில் உள்ள மெயின்ஸ் என்ற நகரைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் கஞ்சா போதையில் இருந்ததால் கத்தியால் தன் பிறப்புறுப்பை தனியாக வெட்டி வீசியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து உடனடியாக அவரின் வீட்டிற்கு காவல்துறையினர் விரைந்துள்ளனர். அதன் பின்பு வீட்டிலேயே அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மேலும் பிறப்புறுப்பை உடலில் மீண்டும் இணைப்பதற்கான அறுவை […]

Categories
உலக செய்திகள்

“நான் அதுக்கு தகுதியானவள் அல்ல”… தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுக்கும் ஏஞ்சலா மெர்கல்…. அரசின் விதிமுறைப்படி நடப்பதாக பேச்சு…!

ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்கல் தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா மெர்கல் தான் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளப் போவதில்லை என்று உறுதியாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது, எனக்கு 66 வயதாகிறது. அதனால் நான் ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜனதா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளப் போவதில்லை. அரசின் விதி முறைப்படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்று கட்டுப்பாடுகள் உள்ளது. அதனடிப்படையில் எனக்கு தற்போது […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா தடுப்பூசியை போட மறுக்கும் ஏஞ்சலா மெர்க்கல்”… அதற்கு காரணம் என்ன தெரியுமா…?

ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மாட்டேன் என்றும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். ஜெர்மனியின் பலர் கொரானாவுக்கு எதிரான தடுப்பூசியை  போட முன்வரவில்லை. இதனால் 1.2 மில்லியன் டோஸ்  தடுப்பூசிகள் பயன்படுத்தப்படாமல் கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 66வயது நிரம்பிய ஏஞ்சலா மெர்க்கலிடம் ஜெர்மன் மக்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக நீங்கள் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை போட்டு கொள்வீர்களா? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, தனக்கு வயது அதிகமாகி விட்டது. அதனால் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யாவுக்காக ஜெர்மனை வேவு பார்த்துருக்காரு”… பணியாளர் மீது வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்…!!

ரஷ்யாவுக்காக தன் சொந்த நாடாகிய ஜெர்மனை உளவு பார்த்த பணியாளர் மீது  நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.  Jens F என்ற  நபர் ஜெர்மனின் தலைநகர் பெர்லினில் உள்ள பாராளுமன்றத்தில் மின்னணு சாதனங்களின் சேவைகளை வழங்கும் ஒப்பந்ததாரராக பல ஆண்டுகளாக பணி செய்து வந்தார். அதனால் Jens -க்கு பாராளுமன்ற கட்டிடத்தின் தள திட்டங்கள் கொண்ட file களை பார்ப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே ஜெர்மனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் உள்ள உறவில் சில […]

Categories
உலக செய்திகள்

உண்மையை ஒப்புக்கொண்ட ஜெர்மன்… இனிமே இப்படி நடக்காது… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

ஜெர்மன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அவசியம் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா தொற்றானது தற்போது மூன்றாவது அலையாக பரவி வருகிறது என்று சான்ஸலர் மெர்க்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது நாடாளுமன்ற கட்சி உறுப்பினர்களுடன் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இதை பற்றி கூறினார். இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் 7ஆம் தேதி  அமல்படுத்தப்பட்ட  ஊரடங்கு உத்தரவுகளை படிப்படியாக தளர்த்துவது குறித்து கூறியுள்ளார். நோய்த் தொற்றானது மூன்றாவது அலையாக பெருகி […]

Categories
உலக செய்திகள்

“பொது முடக்கத்திலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பும் ஜெர்மன்”… ஏஞ்சலா மெர்க்கலிடம் கை வசமிருக்கும் முக்கிய திட்டம்…!!

ஜெர்மனியில் அமலில் இருக்கும் பொது முடக்கத்தை மூன்று கட்டங்களாக குறைப்பது குறித்து சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில்  கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் இன்னும் முடிவடையவில்லை. எனவே ஜெர்மனை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்காக சேன்சலர் ஏஞ்சலா மெர்க்கல் திட்டமொன்றை கையில் எடுத்துள்ளார். அதில் முதல் கட்டமாக, பொது இடங்களில் எத்தனை பேர் ஒன்று கூடலாம் என்றும், இரண்டாவது கட்டமாக பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் போன்றவை […]

Categories
உலக செய்திகள்

“அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது”.. பிரபல நாட்டின் மீது பொருளாதார தடை… ஜெர்மன் எச்சரிக்கை…!

மியான்மரில் நடந்து கொண்டிருக்கும் அநியாயத்தை கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது என்று ஜெர்மன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மியான்மரில் நடைபெற்ற தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி ஆங் சான் சூகி உள்ளிட்ட அதிகாரிகளை ராணுவம் சிறை பிடித்து வைத்துள்ளது. மியான்மர் மக்களும் ராணுவத்தின் செயலுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் பலத்த மோதல் ஏற்பட்டுள்ளது . மேலும்  2 பேர் கொல்லப்பட்ட நிலையில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர்… ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தரவு…!

அமெரிக்காவில் 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் முதியவர் தற்போது ஜெர்மனிக்கு நாடு கடத்தப்பட்ட சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கடந்த 60 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ப்ரீட்ரிக் பெர்கர் என்ற 90 வயது முதியவர் ஜெர்மனிக்கு நாடு கடத்த நீதிமன்றம் உத்தர விடப்பட்டுள்ளது. ஏனென்றால், அவர் கடந்த 1945ஆம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணியாற்றி உள்ளார். அந்த சித்ரவதை முகாமில் 40 ஆயிரம் கைதிகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ப்ரீட்ரிக் பெர்கர் தெரிவித்ததாவது, தான் […]

Categories
உலக செய்திகள்

முகக்கவசத்தை மறந்த ஜெர்மன் அதிபர்… அதன் பின்பு அவர் செய்த செயல்… வைரலாகும் வீடியோ…!!

நாடாளுமன்ற அவையில் முகக்கவசத்தை மறந்த ஜெர்மன் அதிபர் பதறி சென்று அணியும் வீடியோ இணையதளங்களில் வைரலாகிவருகிறது. சீனாவின் வூஹான் மாகாணத்தில் முதல் முதலாக கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அன்று பரவ தொடங்கிய கொரோனா படிப்படியாக உலகம் முழுவதும் பரவி மக்களை நிலைகுலைய செய்து வருகிறது. எனவே கொரோனாவை  கட்டுப்படுத்தும் விதமாக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. Angela Merkel panics as she forgets […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவை”தடுக்க இதை கட்டாயம் செய்ய வேண்டும்… ஏஞ்சலா மெர்க்கல் தெரிவிப்பு…!

உலகமக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று ஜெர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார்.எனவே ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசி மருந்து சென்றடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கூட்டமைப்பில் ஏழை நாடுகளுக்கு வழங்கவுள்ள கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை தொடர்பாக விவாதிக்க வில்லை என்று தெரியவந்துள்ளது. சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய கொரோனா வைரஸ்… “குழந்தைங்க தான் அதிக அளவுல பாதிக்கப்படுவாங்க”… எச்சரித்த அறிவியலாளர்….!!

ஜெர்மனியில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸால் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என்று Robert Koch  நிறுவனத்தின் தலைவர் Lothar  Wieler எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரிட்டனின் உருமாறிய  கொரோனா வைரஸ் சாதாரண கொரோனா வைரஸை போன்று அல்லாமல் மிகவும் பயங்கரமானது. இது அதிக அளவில் பரவக்கூடியது என்பதால் இனி வரும் காலங்களில் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையில் ஜெர்மனியில் சிலர் கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை செலுத்தி […]

Categories
உலக செய்திகள்

பரபரப்பு செய்தி…! மூன்றாம் “அழிவுக்கு” தயாராகும் ஜெர்மன்… “அச்சத்தில்” மக்கள்…!

ஜெர்மன் நகர் ஒன்றில் திடீர் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மூன்றாம் அலை உருவாகிவிடுமோ என்று மருத்துவர்கள் அச்சம் கொள்கின்றனர். ஜெர்மன் ஃப்ளென்ஸ்பர்க் என்ற நகரில் நடுத்தர வயதினர் மற்றும் உடல்நலக்குறைவு இல்லாது  ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய தொற்றினால் உயிருக்குப் போராடும் நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து புனித பிரான்சிஸ் மருத்துவமனையின் தலைவர் கிளாஸ் டீமரிங்  தெரிவித்ததாவது, ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு புதிய திடீர் மாற்றம் பெற்ற B.1.1.7 என்ற பிரிட்டன் வகை கொரோனவைரஸ் தோன்றியுள்ளது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டு வைரஸ் ரொம்ப வேகமா பரவுது…. சுகாதார அமைச்சர் எச்சரிக்கை…!

ஜெர்மனில் பிரிட்டன் வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஜெர்மனில் முன்பு உருமாறிய வைரஸ் பாதித்தவரின் சதவீதம் 6 சதவீதமாக இருந்தது. தற்போது அது 22 சதவீதமாக அதிகரித்துள்ளது. முன்பிருந்த வைரஸ்களை விட என்ற பி.1.1.7 என்ற பிரிட்டன் வைரஸ் ஜெர்மனியில் ஆதிக்கம் செலுத்தும் என்று சுகாதார அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் எச்சரித்துள்ளார். தற்போது உருமாறிய வைரஸ் பரவி வந்தாலும் நோய்த் தொற்றின் புள்ளிவிவரங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது சற்று ஊக்கம் அளிப்பதாகவும் […]

Categories
உலக செய்திகள்

அனைவருக்கும் இலவச கொரோனா பரிசோதனை… பிரபல நாட்டின் “சூப்பர்” திட்டம்… சுகாதார அமைச்சர் அறிவிப்பு….!

ஜெர்மனில் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனில் வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று ஜெர்மன் சுகாதாரத்துறை அமைச்சர் ஜென் ஸ்பான் அறிவித்துள்ளார். மேலும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வதற்கு ஆகும் முழு செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார். அனைவருக்கும் கொரோனா பரிசோதனை இலவசமாக செய்யப்படுவதால் அன்றாட வாழ்வில் பாதுகாப்பான ஒரு உணர்வை பொதுமக்கள் உணர்வார்கள். குறிப்பாக பள்ளிகள் […]

Categories
உலக செய்திகள்

”ரீபொக்” பிராண்ட் விற்பனைக்கு….. ”அடிடாஸ்” நிறுவனம் திடீர் முடிவு …!!

ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் ரிபொக் பிராண்டை விற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . உலகளவில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அடிடாஸ் நிறுவனம் காலணிகள்,விளையாட்டு ஆடை தயாரிப்பு  போன்ற விற்பனையில்  முன்னிலையில் உள்ளது. அடிடாஸ் நிறுவனம் கடந்த  15 ஆண்டுகளுக்கு முன் சுமார் 3.8 பில்லியன் டாலர் கொடுத்து ரிபொக் பிராண்டை வாங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ரிபொக் பிராண்டை விற்க முடிவு செய்துள்ளதாக அடிடாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ரிபொக் பிராண்டின் வணிகம் நடப்பாண்டின் […]

Categories
உலக செய்திகள்

கல்வி கற்கும் மாணவர்களுக்கு… அரசு அளிக்கும் புதிய நிதியுதவி திட்டம்…!

ஜெர்மன் அரசு கல்வி பயிலும் மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் புதிய கடன் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா காரணமாக பல குடும்பங்களில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தங்கள் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு கூட பணம் இல்லாமல் பல பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். இதனை சீர் செய்வதற்காக ஜெர்மன் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதில் ஒரு மாணவன் கொரோனா நிதியுதவி எனும் திட்டம் மூலமாக 650 யூரோக்கள் வரை வட்டியில்லாமல் […]

Categories
உலக செய்திகள்

வீடு இல்லாமல் தவித்த தம்பதி… கடுங்குளிரில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்…!

ஜெர்மனில் கடுங்குளிரில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த தாயையும்,சேயையும் போலீசார் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஜெர்மனி நியூரம்பெர்க்கில் ஒரு தம்பதியினர் வீடில்லாமல் கூடாரத்தில் தங்கி வசித்து வந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை 20 வயதான அந்தப் பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதன்பின் சிறிது நேரத்தில் அந்தப் பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். -15 டிகிரி செல்ஸியஸ் கடும் குளிரால் தாயும்,சேயும் அவதிப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட ரோந்து பணியில் இருந்த காவலர்கள் தாய்,சேய் இருவரையும் பத்திரமாக மீட்டு […]

Categories
உலக செய்திகள்

பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல்… தந்தை செய்த கொடுஞ்செயல்… தீக்கிரையான குடும்பம்… ஜெர்மனில் பரபரப்பு…!

நபர் ஒருவர் குடும்பத்தாரை கொலை செய்துவிட்டு வீட்டை எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனில் ஒரு குடியிருப்பில் வசித்து வரும் நபர் ஒருவர் தன் 41 வயதான மனைவி, 77 வயதான மாமியார் மற்றும் இரண்டு குழந்தைகளை கத்தியால் குத்தி கொன்றுவிட்டு வீட்டிற்கு தீ வைத்து தானும் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து […]

Categories
உலக செய்திகள்

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம்… 14 பேரை கொத்தாக பிடித்த போலீசார்… சிக்கிய பயங்கர பொருட்கள்…!

வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 14 பேரை கைது செய்துள்ளனர். அவர்களைக் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடாது இருந்த நிலையில் தற்போது மூன்று பேர் குறித்த சில தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதில், அவர்கள் 3 பேரும் உடன் பிறந்த சகோதரர்கள். 33,36 மற்றும் 40 வயதுடைய இந்த மூவரும் நாட்டுக்கு கேடு விளைவிக்கும் […]

Categories
உலக செய்திகள்

இப்படியெல்லாம் செய்கிறார்களா…? சீனாவிற்கு செல்லாதீர்கள்… ஜெர்மன் மக்களுக்கு எச்சரிக்கை…!!

ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் தன் குடிமக்களை சீனாவிற்கு செல்ல தடை விதித்து எச்சரித்துள்ளது.  சீன நாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தாலும் கூட பல நாட்களாக தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து அடிக்கடி ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே ஜெர்மனி தங்கள்  குடிமக்களை சீனாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அதாவது ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தினசரி ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு கணினி மூலம் இயங்கும் […]

Categories
உலக செய்திகள்

“பொறுப்பே இல்லை”! அதான் இப்படி செய்தோம்… பிரபல நாடு கூறிய காரணம்…!!

ஆஸ்திரியா பொறுப்பின்றி நடந்து கொள்வதால் அதனுடனான தங்களின் எல்லைகளை மூடுவதாக ஜெர்மன் தெரிவித்துள்ளது.  CSU என்ற கட்சியின் பொதுச்செயலாளர் Markus Blume பக்கத்து நாடான ஆஸ்திரியா பொறுப்பின்றி செயல்பட்டுவருவதாகவும் அதனுடனான தங்களின் எல்லைகளை மூட திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரியா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியிருக்கிறது. இதன் காரணமாகவே ஜெர்மனி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் மார்க்கஸ் ப்ளூம் கூறியுள்ளதாவது, கொரோனா பரவல் அதிகமாக இருக்கும் இந்த சமயத்தில் ஆஸ்திரியா பொது ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. இது தான் […]

Categories
உலக செய்திகள்

அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கிடந்த மாடல் அழகி… பிரபல கால்பந்து வீரருடன் தொடர்பு… போலீசார் விசாரணை…!

பிரபல கால்பந்து வீரரின் காதலி அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் பெர்லினில் உள்ள குடியிருப்பில் 25 வயதான மாடல் காசியா லென்ஹார்ட் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இவருக்கு சில நாட்களுக்கு முன்பு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உறவில் இருந்து ஒரு மகனைப் பெற்றுள்ளார். ஆனால் தற்போது அவரை பிரிந்து 32 வயதான கால்பந்து வீரர் ஜெரோம் போடெங் உடன் டேட்டிங் செய்து வருகிறார். ஆனால் […]

Categories
உலக செய்திகள்

பொறுப்பற்று நடந்து கொள்ளும் ஆஸ்திரியா… எல்லைகளை மூட ஜெர்மன் எடுத்த அதிரடி முடிவு…!

ஆஸ்திரியாவின் பொறுப்பற்ற செயலுக்கு எல்லை கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஜெர்மன் முடிவெடுத்துள்ளது. கடந்த திங்கள் கிழமையன்று ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தியது. இதனால் ஆஸ்திரியா பொறுப்பற்று நடந்து கொள்வதாக கூறி ஆஸ்திரியா-ஜெர்மனி கிடையேயான எல்லைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து CSU கட்சிப் பொதுச் செயலாளரான மார்கஸ் ப்ளூம் தெரிவித்ததாவது, கொரோனா பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆஸ்திரியா பொது முடக்க விதிகளை தளர்த்தி உள்ளது. இப்போது பரவி கொண்டிருக்கும் கொரோனா அலை எல்லை வழியாக ஜெர்மனிக்குள் […]

Categories
உலக செய்திகள்

மிகவும் அபாய வெடி விபத்து… உயிர் பிழைத்ததே அதிர்ஷ்டம்…செஞ்சிலுவை சங்கத்தினர் பதட்டம்.!

ஜெர்மனியில் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெர்மனில் இருக்கும் கட்டிடம் ஒன்றில் எரிவாயு குழாய் திடீரென வெடித்து விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்த அந்த கட்டிடத்தில் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் இருந்துள்ளனர்.கட்டிடம் முழுவதும் பயங்கரமாக சேதமடைந்தது. கட்டிடத்தில் இருந்த ஜன்னல் எல்லாம் நொறுங்கி காணப்படுகிறது. செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் 5 பேருக்கு விபத்தால் காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செஞ்சிலுவை சங்க அலுவலரான வில்ஹெல்ம் லெஹ்னர் கூறியதாவது, கட்டிடத்தில் திடீரென எரிவாயு குழாயினாள் […]

Categories
உலக செய்திகள்

நான் மற்ற மக்களை போன்று தான்… ஊரடங்கில் நானும் இதனை செய்யவில்லை… உண்மையை கூறிய அதிபர்..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.  ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவால் திணறும் ஐரோப்பா…தோள் கொடுக்கும் ஜெர்மன்..!

ஐரோப்பாவில் நிலவும் கொரானா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஜெர்மன் ராணுவ மருத்துவர்கள் போர்ச்சுக்கல் சென்றுள்ளனர். ஐரோப்பாவிலுள்ள போர்ச்சுக்கல் நாட்டில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது. அந்நாட்டில் இதுவரை 741,000 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13,500 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்நாட்டின் மொத்த இறப்பு எண்ணிக்கையில் பாதி இழப்பை ஜனவரி மாதத்தில் மட்டும் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் போர்ச்சுக்கலில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ஐசியூகிக்கள் நிரம்பி வழிகின்றன. இதனால் ஜெர்மனின் 26 ராணுவ […]

Categories
உலக செய்திகள்

நீங்க தடுப்பூசி போட மாட்டீங்களா… உங்களால இத செய்ய முடியாது…ஜெர்மன் தலைவர் அதிரடி..!

ஜெர்மனியில் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மக்களால் சில விஷயங்களை செய்ய முடியாமல் போகலாம் என்று சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். ஜெர்மனில் பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நிலையில் சான்ஸலர் ஏஞ்சலா மெர்கல் தொலைக்காட்சியில் நேரடி கானல் அளித்துள்ளார். இவர் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு தற்போது நேர்காணலில் கேட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் அனைத்து ஜெர்மனி மக்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு […]

Categories

Tech |