ஜெர்மன் வெளியுறவு அமைச்சகம் தன் குடிமக்களை சீனாவிற்கு செல்ல தடை விதித்து எச்சரித்துள்ளது. சீன நாட்டிற்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா இல்லை என்று தெரிந்தாலும் கூட பல நாட்களாக தனிமைப் படுத்தப்படுகிறார்கள் என்றும் அவர்களிடமிருந்து அடிக்கடி ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்துகிறார்கள். எனவே ஜெர்மனி தங்கள் குடிமக்களை சீனாநாட்டிற்கு செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது. அதாவது ஜெர்மனி வெளியுறவு அமைச்சகம், தனிமைப்படுத்தப்படும் நபர்கள் தினசரி ரத்த மாதிரிகள் சேகரித்து பரிசோதனைகள் செய்யப்பட்டு கணினி மூலம் இயங்கும் […]
