ஸ்விட்சர்லாந்தில் தூங்கிக்கொண்டிருந்த தன் முன்னாள் காதலியை ஜெர்மன் நாட்டை சேர்ந்த நபர் கொன்ற வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2019 ஆம் வருடத்தில் ஜூலை மாதம் ஜெர்மனி நாட்டை சேர்ந்த 35 வயதுடைய நபர், தன் முன்னாள் காதலியை தற்செயலாக பார்க்க நேர்ந்தது. அப்போது இவர் மது போதையில் இருந்ததால், அப்பெண்ணின் தலையில் கொடூரமாக தாக்கியிருக்கிறார். அதன்பின்பு அவரின் கழுத்தை நெரித்திருக்கிறார். இதில் அந்த பெண் மயக்கமடைந்து விழுந்துவிட்டார். அதன்பின்பு கத்தியால் அவரின் மார்பில் 6 தடவை […]
