புதிய கொரோனா பரவல் தடையினால் லாரி ஓட்டுனர்கள் பண்டிகை காலங்களில் தங்களை வீட்டிற்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய வகை கொரோனா பரவல் காரணமாக பிரிட்டனிற்கு போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளதால் கெண்ட் நகரில் மான்ஸ்டர் விமான நிலையத்தில் லாரிகள் ஆயிரக்கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல லாரி ஓட்டுனர்கள் கிறிஸ்துமஸ் நாட்களில் தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சீக்கியர்களின் தொண்டு நிறுவன உணவுகளை இலவசமாக வழங்கியுள்ளது. அதாவது 500 கடலைக்கறிகள், காளான்கள் 300 மற்றும் பாஸ்தா […]
