ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் கோரிக்கை விடுத்த ஜெர்மன் தூதரை சீனா அவமதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஜெர்மன் தூதர் Chiristoph heusgen. இவர் கடந்த 40 வருடங்களாக தூதராக பணியாற்றி வருகிறார். மேலும் 2017 ஆம் வருடத்திலிருந்து ஜெர்மன் தூதராக உள்ளார். இந்நிலையில் heusgen ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் உரையாற்றியுள்ளார். அப்போது கனடாவைச் சேர்ந்த இரண்டு பேரை சீனா பிடித்து வைத்துள்ளதால் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அவர்களை வெளிவிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இவரின் […]
