ஜெர்மனியின் சேன்சலர் ஏஞ்சலா மெர்கல், பிரிட்டன் மகாராணி மற்றும் பிரதமரை சந்திக்க பிரிட்டன் செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் சான்சலர் பதவியிலிருந்து ஏஞ்சலா மெர்கல் ஓய்வு பெற இருக்கிறார். எனவே பிற நாட்டு தலைவர்களை சந்தித்து, அவர்களிடம் விடை பெற்று வருகிறார். எனினும் பிரிட்டன் மகாராணியை அவர் சந்திப்பதற்கு இதுதான் காரணம் என்று சரியாக தெரிவிக்கப்படவில்லை. முதலில் ஏஞ்சலா மெர்கல் பிரதமர் போரிஸ் ஜான்சனின் இல்லத்திற்கு சென்று, அவரை சந்திக்கவுள்ளார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு, செல்லும் […]
