ரஷ்ய நிர்வாகம் மறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ரஷ்ய அரசு, நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்ஸி நவால்னிக்கு ஆதரவு தெரிவித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றதாக ஜெர்மன் உட்பட மூன்று நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ள தகவலை ரஷ்ய வெளிவிவகார அமைச்சகம் இதுதொடர்பான தகவலை தலைநகர் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய அரசினால் ஜெர்மனி, ஸ்வீடன் மற்றும் போலந்து ஆகிய நாடுகளின் […]
