ஜெர்மன் அரசு அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும், தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பும் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே நான்காவது கொரோனா அலையை எதிர்கொள்ளும் வகையில் வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் […]
