Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போடாதவர்கள் முடிவை மாத்திக்கோங்க..! அதிரடியாக களமிறங்கும் ராணுவம்… அதிபரின் முக்கிய அறிவுறுத்தல்..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளாத மக்கள் தங்களது முடிவினை மறுபரிசீலனை செய்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் ஒரே மாதிரியான விதிகளை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தும் போது நாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும் […]

Categories
உலக செய்திகள்

இவங்கள கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும்..! அழைப்பு விடுத்த அதிபர்… சுற்றுச்சூழல் செயலாளர் தக்க பதிலடி..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் பிரித்தானிய பயணிகளுக்கு தனிமைப்படுத்துதல் அவசியம் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அனைத்து ஐரோப்பிய நாடுகளும் டெல்டா மாறுபாட்டின் பரவலை கட்டுபடுத்த பிரித்தானிய பயணிகளுக்கு கட்டாயம் தனிமைப்படுத்துதலை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பிரித்தானிய சுற்றுச்சூழல் செயலாளர் George Eustice, இவ்வாறு ஜெர்மன் அதிபர் கூறியிருப்பது நியாயமற்றது என்றும், ஒவ்வொரு நாடும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொந்தமாக முடிவெடுக்க வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல்.. இதனை மட்டும் பொறுக்க முடியாது.. ஜெர்மன் அறிவிப்பு..!!

ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கலின் செய்தி தொடர்பாளரான Steffen Seibert, யூதர்களை எதிர்த்து நடைபெறும் போராட்டங்களை பொறுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார். இஸ்ரேலிற்கும், பாலஸ்தீனத்திற்குமிடையில் சமீப காலமாக தீராத பகை ஏற்பட்டு பயங்கர மோதல் வெடித்து வருகிறது. அதாவது கிழக்கு ஜெருசலேத்திலிருக்கும் Sheikh Jarrah என்ற பகுதியின் அரபு மக்களை வெளியேற்றுவதில் பாலஸ்தீன மக்களுக்கும் இஸ்ரேல் காவல்துறையினருக்கும் இடையில் பிரச்சனை உருவானது. அன்றிலிருந்து இந்த மோதல் அதிகரித்து வருகிறது. எனவே Steffen, ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது […]

Categories
உலக செய்திகள்

நான் மற்ற மக்களை போன்று தான்… ஊரடங்கில் நானும் இதனை செய்யவில்லை… உண்மையை கூறிய அதிபர்..!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் ஊரடங்கினால் சிகை அலங்காரம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.  ஜெர்மனியில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனை வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்திருந்தனர். இதனால் மக்கள் அத்தியாவசிய விஷயங்களுக்காகவும் தங்கள் வீடுகளில் இருந்து 9 மைல் தூரங்களை தாண்டி பயணிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ஜெர்மனி அதிபரான ஏஞ்சலா மெர்க்கல், “இந்த ஊரடங்கினால் மற்ற மக்களைப் போன்று நானும் […]

Categories
உலக செய்திகள்

அதிபர் ட்ரம்ப்பின்… ட்விட்டர் கணக்கு நிரந்தர முடக்கம்… ஜெர்மன் அதிபர் எதிர்ப்பு…!!

ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்கலின், அதிபர் ட்ரம்பின் ட்விட்டர் கணக்கை நிர்வாகம் முடக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.   அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப் இனிவரும் காலங்களில் கலவரத்தை ஏற்படுவதற்கான ஆபத்து இருப்பதால் அவரின் டுவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கி உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் ஏற்படுத்திய தாக்குதலை தொடர்ந்து அவரின் ட்விட்டர் கணக்கு 12 மணி நேரத்திற்குள் முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் அதற்கான அறிவிப்பும் வெளியானது. இந்நிலையில் ட்விட்டர் […]

Categories
உலக செய்திகள்

ஒரே நாள்ல இவ்வளவா…? கவலையா இருக்கு… புலம்பும் அதிபர்….!!

கொரோனா பாதிப்பால் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.  ஜெர்மனியில் நோய் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும்  952 பேர் கொரோனா  பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  கடந்த வெள்ளிக்கிழமையன்று 598 பேர்  உயிரிழந்துள்ளதே அதிகமாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள்            13 லட்சத்து 79 ஆயிரத்து […]

Categories

Tech |