ஜெர்மன் அரசாங்கம், சிலை கடத்திய வழக்குகளில் சிக்கிய சுபாஷ் கபூரை தங்கள் நாட்டிற்கு அனுப்புமாறு இந்தியாவிற்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. சிலை கடத்தலில் மன்னனாக அறியப்பட்ட சுபாஷ் கபூர் மீது ஐந்து வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகள் வலை வீசி தேடி வந்த நிலையில், கடந்த 2011 ஆம் வருடத்தில் சர்வதேச காவல்துறையினரின் உதவியோடு ஜெர்மனியிலிருந்து தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். சுபாஷ் கபூர் குறித்த வழக்குகளை […]
