நபர் ஒருவர் கம்பெனியிலிருந்து பணியிடை நீக்கப்பட்டதால் கோபத்தில் அங்கிருந்த கார்களை இடித்து நொறுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக, ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின், ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளையான பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தொழிற்பேட்டைக்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உயர் ரக வகுப்பைச் சேர்ந்த 50 கார்களை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து […]
