Categories
உலக செய்திகள்

“ஜெர்மனில் பகல் நேரத்தில் நடந்த பயங்கரம்!”….. பழிக்கு பழி வாங்கிய ரஷ்ய உளவாளிகள்….. நீதிமன்றத்தின் தீர்ப்பு….!!

ஜெர்மன் நாட்டில், பகல் நேரத்தில் முன்னாள் செச்சென் போராளியை ரஷ்ய உளவாளிகள்  கொலை செய்த சம்பவம் உறுதியாகியிருக்கிறது. ரஷ்ய நாட்டை எதிர்த்து, செச்சென் போராளிகளுடன் சேர்ந்து போரில் ஈடுபட்டதாக Tornike Khangoshvili என்ற நபரை ஜெர்மன் நாட்டில் இருக்கும் பெர்லின் நகரத்தின் ஒரு பூங்காவில் வைத்து கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்ய உளவாளிகள் கொலை செய்திருக்கிறார்கள். இது குறித்து விசாரணை மேற்கொண்ட பெர்லின் நீதிமன்றம் ரஷ்ய உளவாளிகள் தான் கொலை செய்திருக்கிறார்கள் என்று உறுதி செய்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

மக்களே நிம்மதி செய்தி… இனி ஊரடங்கு தேவையா?…. பிரபல நாடு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!

ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போதைக்கு தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் முழு ஊரடங்கு தற்போது தேவையில்லை என்று மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா தோற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஜெர்மன் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு தலைவரான Gerald Gass கூறியபோது “மக்கள் பொது இடங்களில் கூடுவது தொடர்பாக கட்டுப்பாடுகள் விதிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும் வரவேற்கப்படுகிறது. இதனையடுத்து ஜெர்மன் மருத்துவமனைகள் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

“மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு சலுகை நீட்டிப்பு!”…. ஜெர்மன் அரசு தகவல்…..!!

ஜெர்மனி நாட்டில் மின்சார வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கத் தொகை அடுத்த வருடம் வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் மின்சாரம் மற்றும் Electric and Hybrid வகை வாகனங்கள் வாங்கும் நபர்களுக்கு முன்பிருந்த அரசின் திட்டப்படி ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டமானது இந்த வருடம் முடிவடைகிறது. இந்நிலையில் அந்நாட்டின் புதிய நிர்வாகம் இத்திட்டத்தை அடுத்த வருடம் வரை நீட்டிப்பதாக தெரிவித்திருக்கிறது. நாட்டில் கடந்த வாரத்தில் தான் புதிய அரசு அமைக்கப்பட்டது. அப்போது வரும் 2023 […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்வோரின் வரவால்…. பிரபல நாட்டிற்கு கிடைத்துள்ள நன்மை…. ஆராய்ச்சியில் வெளிவந்துள்ள தகவல்கள்….!!

புலம்பெயர்வோரின் வரவினால் தான் ஜெர்மனியின் மக்கள் தொகை அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஜெர்மனியில் புலம்பெயர்தல் கடந்த 50 வருடங்களில் ஒரு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று Mediendienst Integration அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது, வெளிநாட்டவர்கள் ஜெர்மனிக்கு புலம்பெயராமல் இருந்திருந்தால் அந்நாட்டின் மக்கள் தொகையானது 1950 மற்றும் 70க்கு இடைப்பட்ட காலங்களில் மட்டுமே அதிகரித்திருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். மேலும் குறைவான குழந்தை பிறப்பு விகிதம், முதுமையடைதல் போன்ற காரணங்களால் அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

‘எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்’…. முழக்கங்களை எழுப்பிய பொதுமக்கள்….!!

தடுப்பூசி கட்டாயமாக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்களை எழுப்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று  பரவலானது அதிக பாதிப்பினை ஏற்படுத்தியது. மேலும் அதன் முதல், இரண்டாம், மூன்றாம் அலைகளினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காவது அலை பரவத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வருகின்ற ஜனவரி மாதம் முதல் பொதுமக்கள் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதமரான ஓலாஃப் ஸ்கால்ஸ் தலைமையிலான அரசு வலியுறுத்தியுள்ளது. இதனை எதிர்த்து முனிச் […]

Categories
உலக செய்திகள்

16 ஆண்டுகால பயணம்…. நேற்றுடன் நிறைவு…. வெளிவந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள்….!!

சேன்ஸலர் பதவியிலிருந்தும் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் ஏஞ்சலா மெர்க்கல் ஓய்வு பெற்றார். ஜெர்மனியின் முதல் பெண் சேன்ஸலர் மட்டுமின்றி நான்கு அமெரிக்க அதிபர்கள் மற்றும் ஐந்து பிரித்தானிய பிரதமர்களை தனது ஆட்சிக்காலத்தில் கண்டவர் என்ற பெருமைக்குரியவர் 67 வயதான ஏஞ்சலா மெர்க்கல். இவரின் 16 ஆண்டுகால ஆட்சியில் ஜெர்மனியின் வளர்ச்சியானது பன்மடங்கு உயர்ந்ததோடு மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் ஒட்டு மொத்த உலக நாடுகளுக்குமிடையே ஒரு நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளார். குறிப்பாக பொருளாதார சக்தி மிகுந்த நாடாகவும் ஐரோப்பாவின் […]

Categories
உலக செய்திகள்

16 ஆண்டுக்கால ஆட்சிக்கு…. குட்பை சொன்ன ஜெர்மனி பிரதமர்….!!

ஜெர்மனி பிரதமர் பணியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஜெர்மனியின் பிரதமராக கடந்த 2005 ஆம் ஆண்டு ஏஞ்சலா மெர்க்கல் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற  நாளிலிருந்து ஜெர்மனியின் செல்வாக்கானது பலமடங்கு உயர்ந்தது. மேலும் அவரது ஆட்சிக் காலத்தில் 4 அமெரிக்க அதிபர்கள், 4 பிரான்ஸ் அதிபர்கள், 5 இங்கிலாந்து பிரதமர்கள் மற்றும்  8 இத்தாலிய பிரதமர்களுடன் இணைந்து பணி புரிந்துள்ளார். இந்த நிலையில் மெர்க்கலின் 16 ஆண்டுகால ஆட்சியானது இன்றுடன் முடிவடைகிறது. அதாவது மெர்க்கல் […]

Categories
உலக செய்திகள்

தாயின் அவசர முடிவால்…. பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்…. கடிதத்தால் ஏற்பட்ட முக்கிய திருப்பம்….!!

போலியான தடுப்பூசி சான்றிதழ் தயாரித்த பெண் ஒருவர் தனது பிள்ளைகளை கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினிற்கு தெற்கில் Koenigs Wusterhausen என்ற பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் ஒரு வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த வீட்டில் மூன்று குழந்தைகள் உள்பட மொத்தம் ஐந்து பேர் […]

Categories
உலக செய்திகள்

“வண்ணமயமாக மிளிரும் நகரங்கள்!”…ஜெர்மனியில் உலக சாதனை… 444 கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்த தம்பதி….!!

உலகின் பல நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக தொடங்கிவிட்ட நிலையில், ஜெர்மனியில் ஒரு தம்பதி 444 கிறிஸ்துமஸ் மரங்கள் அமைத்து உலக சாதனை படைத்துள்ளனர். இத்தாலியில் இருக்கும் மிலன் நகரத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை தொடங்கப்பட்டது. எனவே, அங்கிருக்கும் தேவாலயத்தின் அருகில் சுமார் 24 மீட்டர் உயரம் கொண்ட கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்துள்ளனர். அம்மரத்தில், சுமார் 80,000 எல்இடி விளக்குகள் மற்றும் 800 பலூன்கள்  அமைக்கப்பட்டிருக்கிறது. அதனோடு சேர்ந்து தேவாலயத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகள் அந்நகரையே ஜொலிக்க செய்கிறது. இதனிடையே […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய சுகாதார செயலாளர்…. யார் தெரியுமா..? இதோ… வெளியான தகவல்…!!

ஜெர்மனியின் அடுத்த அதிபராக பதவி ஏற்கவிருக்கும் தொற்று நோயியலின் நிபுணரான பிரபல விஞ்ஞானி அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெர்மனியின் அதிபர் பதவியை ஏஞ்சலா மெர்கலாவிற்கு பிறகு ஏற்கவிருக்கும் karl அந்நாட்டின் புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தொற்றுநோயியல் நிபுணரும், பிரபல விஞ்ஞானியும் ஆவார். இவரிடம் இந்த மாதம் வரவுள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஏதேனும் திட்டமுள்ளதா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு தற்போது புதிய சுகாதார செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள karl […]

Categories
உலக செய்திகள்

அவசர அவசரமாக தடையிறங்கிய விமானம்…. நொடியில் நடந்த விபத்து…. பரபரப்பு….!!!

ஜெர்மனியில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானத்தின் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   பிரான்சில் இருந்து நெதர்லாந்துக்கு விமானி(72) ஒருவர் ஜெர்மனியின் ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாநிலத்தின் மீது பறந்து கொண்டிருந்தார். இதனிடையில் அவரது விமானத்தின் எஞ்சின் செயலிழக்க தொடங்கியது. இதனால் அவர் விமானத்தை விரைவாக எங்கையாவது தரையிறக்க வேண்டியது இருந்தது. இந்நிலையில் மேற்கு ஜெர்மனியில் பிரான்சின் எல்லைகளில் உள்ள Pirmasens நகருக்கு அருகிலுள்ள Schwarzbachtalbrücke எனும் 100 மீட்டர் உயரமான பாலத்தில் தரை இறங்கினார். […]

Categories
உலக செய்திகள்

இதெல்லாம் அதிக ஆபத்துள்ள பகுதி…. பல கட்டுப்பாடுகளை விதித்த பிரபல நாடு…. வெளியான முக்கிய தகவல்….!!

சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 முக்கிய நாடுகள் ஜெர்மனியின் High risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, மொரிசியஸ் லிச்டென்ஸ்டின் ஜோர்டன் மற்றும் போலந்து போன்ற 5 முக்கிய நாடுகள் ஜெர்மனியின் high risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. ஆகையினால் மேல் குறிப்பிட்டுள்ள 5 நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குள் நுழையும் வெளிநாட்டு பயணிகள் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளார்கள். அதாவது high risk areas என்னும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 5 நாடுகளிலிருந்து ஜெர்மனிக்குள் நுழையும் நபர்களுக்கு கொரோனா […]

Categories
உலக செய்திகள்

வேகமாக பரவத் தொடங்கிய 4 ஆவது அலை…. பிரபல நாட்டில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்….!!

ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது அலை பரவலை முன்னிட்டு சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் மாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. அவ்வாறு பெயரிடப்பட்டுள்ள ஓமிக்ரான் 20 க்கும் மேலான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியில் கொரோனாவின் 4 ஆவது தற்போது ஏற்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு அந்நாட்டின் அரசாங்கம் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தொடர்பான தடுப்பூசியை செலுத்தி கொள்ளாத நபர்கள் பொது இடங்களுக்கு செல்லக்கூடாது […]

Categories
உலக செய்திகள்

ரயில் நிலையம் அருகே நடந்த பயங்கரம்…. 3 பேர் பலத்த காயம்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!

ஜெர்மன் நாட்டில் ரயில் நிலையம் ஒன்றின் அருகே நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள Donnersbergerbruecke என்ற ரயில் நிலையம் அருகே திடீரென நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவமானது ரயில் நிலையத்திற்கு வெளியே கட்டுமான பணியின்போது நடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டினால் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ரயில் […]

Categories
உலக செய்திகள்

“காதலனை பேச வைக்க இளம்பெண் எடுத்த வினோத முடிவு!”… என்ன செய்திருக்கிறார்…? வெளியான புகைப்படம்…!!

ஜெர்மனியில் ஒரு பெண், தன் காதலனை தன்னோடு பேச வைப்பதற்காக போலியாக திருமணம் செய்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் ஜாக்குலின் என்ற பெண் ஒருவரை காதலித்துள்ளார். ஆனால், சில மாதங்களுக்கு முன் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். எனினும், ஜாக்குலினிற்கு தன் காதலன் தன்னோடு பேச வேண்டும் என்ற ஆசை இருந்தது. எனினும், நாமாக சென்று முதலில் பேச கூடாது, அவராக வந்து பேசட்டும் என்று நினைத்து, அவரை பேச […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் கொரோனாவிற்கு மத்தியில் கோலாகல கொண்டாட்டம்!”… தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதியில்லை…!!

ஜெர்மனியில் கொரோனா தொற்றின் நான்காம் அலை பரவி வரும் நிலையில், கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது. உலகம் முழுக்க டிசம்பர் மாதம் 25ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனினும் பல்வேறு நாடுகளில் இப்போதே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான கொண்டாட்டங்கள் தொடங்கப்பட்டுவிட்டது. அதன்படி, ஜெர்மன் நாட்டில் கொரோனாவின் நான்காம் அலை தீவிரமாக பரவி வருகிறது. எனவே, அங்கு பல விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும் அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உற்சாகமாக தொடங்கிவிட்டது. நாட்டின் தலைநகரான பெர்லினில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, […]

Categories
உலக செய்திகள்

“கருணைக்கொலை மையங்களிலும் கட்டுப்பாடுகள்!”… ஜெர்மனியில் வெளியான தகவல்…!!

ஜெர்மன் நாட்டின் கருணைக்கொலை சங்கம், இனிமேல் தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கருணைக்கொலை மையங்கள் உதவாது என்று தெரிவித்திருக்கிறது. ஜெர்மன் நாட்டின் Verein Sterbehilfe என்ற அங்கீகரிக்கப்பட்ட கருணை கொலை சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் தடுப்பூசி செலுத்தியவர்கள் அல்லது கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நபர்களுக்கு மட்டும் தான் இனிமேல் கருணைக்கொலை  மையங்கள் உதவி செய்யும் என்று குறிப்பிடபட்டிருக்கிறது. Verein Sterbehilfe என்ற கருணைக்கொலைச் சங்கம், கருணைக்கொலை மையங்களின் பணியாளர்கள் பாதுகாப்பிற்காக இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்று தெரிவித்திருக்கிறது.

Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸை தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!”… இங்கிலாந்து அரசு அறிவிப்பு…!!

ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும், ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு பரவத்தொடங்கியதால் இங்கிலாந்து அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வகை கொரோனா மாறுபாடு கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், அந்த புதிய வகை மாறுபாடு, இஸ்ரேல், பெல்ஜியம் மற்றும் ஹாங்காங் நாடுகளிலும் பரவ தொடங்கியிருக்கிறது. தற்போது, அந்த வைரஸ் இங்கிலாந்து நாட்டிலும் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், இத்தாலி மற்றும் ஜெர்மன் […]

Categories
உலக செய்திகள்

உருமாறிய புதிய வகை கொரோனா…. பிரபல நாட்டில் 2 பேர் பாதிப்பு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

ஜெர்மனியில் முதல் முறையாக “ஒமிக்ரான்” கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வடிவங்களில் உருமாற்றமடைந்து பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதிதாக உருமாற்றம் அடைந்த “ஒமிக்ரான்” என்ற கொரோனா வைரஸ் ஜெர்மனியிலும் பரவ தொடங்கியுள்ளது. அதாவது ஜெர்மன் நாட்டில் உள்ள முனிச் என்ற நகரில் ஒமிக்ரான் கொரோனா தொற்று பாதிப்பு இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் இருவரும் தென்ஆப்பிரிக்கா […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மன் பூங்காவில் புதிதாக பிறந்த இரண்டு போலார் குட்டிகள்!”.. பூங்கா நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!!

ஜெர்மனியிலுள்ள ராஸ்டாக் என்னும் உயிரியல் பூங்காவில் போலார் இனத்தை சேர்ந்த ஒரு கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் இருக்கும் ராஸ்டாக் என்ற உயிரியல் பூங்காவில், கடந்த 14ஆம் தேதியன்று சிஸ்செல் என்ற போலார் கரடிக்கு இரண்டு குட்டிகள் பிறந்திருக்கிறது. அதில் ஒரு கரடிகுட்டி மட்டும் அரை கிலோவிற்கும் குறைவான எடையில் இருந்துள்ளது. எனவே, பூங்கா பணியாளர்கள், அதனை அதிக பாதுகாப்புடன் கவனித்து வருவதாக கூறியிருக்கிறார்கள். குட்டிகள் இரண்டும் தாயின் அரவணைப்பில் இருக்கும் அழகான காட்சியை […]

Categories
உலக செய்திகள்

ரெண்டே முடியல! கொரோனா 4-வது அலை, முழுஊரடங்கு… பரபரப்பு…!!!

உலக நாடுகளில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியது. அதனை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கை அமல்படுத்தின. அதுமட்டுமல்லாமல் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துவிட்டது. மக்கள் சற்று நிம்மதி அடைந்து இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவில்  கொரோனா இரண்டாவது அலையே தற்போதுதான் குறைந்து வருகிறது. ஆனால் ஜெர்மனியில் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

கட்டாயமாக ஊழியர்கள் ஊதியத்தை இழக்க நேரிடும்…. அமலுக்கு வந்துள்ள 3ஜி…. தகவல் வெளியிட்ட அமைச்சர்….!!

ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் 3ஜி விதிமுறைகளின்படி நடக்காத பணியாளர்களும், முதலாளியும் சுமார் 25,000 யூரோக்களை அபராதமாக இழக்க நேரிடும் என்று அந்நாட்டின் தொழிலாளர் அமைச்சர் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமின்றி ஜெர்மனியின் தொழிலாளர் அமைச்சர் இது தொடர்பாக கூறியுள்ளதாவது, ஜெர்மனியில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டோம் என்ற சான்றிதழை அவர்களது முதலாளியிடம் கொடுக்க […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் அதிகரித்த கொரோனா தொற்று!”.. ஊரடங்கு விதிமுறைகளை நிராகரிக்க முடியாது.. -சுகாதார அமைச்சர்..!!

ஜெர்மன், கொரோனா பரவலின் நான்காம் அலையை எதிர்கொள்ள, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜெர்மன் நாட்டில் கடந்த சில நாட்களில், கொரோனா தொற்று எண்ணிக்கை 60% அதிகரித்திருக்கிறது. இந்த எண்ணிக்கை, மேலும் இரு மடங்காக அதிகரிக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கிறார்கள். இந்நிலையில், ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான, ஜென்ஸ் ஸ்பான், நாட்டில் கொரோனா பரவல் நிலை கடந்த வாரத்தில் மோசமாகி இருக்கிறது. எனவே நாடு, தேசிய அவசர நிலையை சந்திக்கவுள்ளது என்று கூறியிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

“போலியான கொரோனா சான்றிதழ் விற்பனை!”.. ஜெர்மனியில் 12 நபர்கள் கைது..!!

ஜெர்மன் நாட்டில் போலியாக கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் தயார்செய்து விற்றதாக 12 பேரை காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள். ஜெர்மனியில் போலியான தடுப்பூசி சான்றிதழ் 100 லிருந்து 400 யூரோக்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. தடுப்பூசி பாஸ்போர்ட்கள் என்பது QR குறியீடு அல்லது அதிகாரபூர்வ தடுப்பூசி காகித கையேடாக இருக்கும். நாடு முழுவதும் இருக்கும் உணவகங்களிலும், பொழுதுபோக்கு இடங்களிலும், பார்களிலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான ஆதாரம் அல்லது கொரோனாவிலிருந்து குணமடைந்ததற்கான ஆதாரம் காண்பிக்கப்பட வேண்டும். இந்நிலையில் […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்கள் வீட்டிலிருந்து வெளியேற முடியாது!”.. கடும் விதிமுறையை நடைமுறைப்படுத்த ஜெர்மனி திட்டம்..!!

ஜெர்மனியின் பக்கத்து நாடான ஆஸ்திரியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் மட்டும் தங்கள் குடியிருப்பை விட்டு வெளியே வர முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஆஸ்திரியாவில் இந்த விதிமுறையை மக்கள் மீறுகிறார்களா? என்று கண்டறிவதற்காக காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், ஜெர்மன் அரசும், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. ஏனெனில் ஜெர்மனி நாட்டில் சுமார் 14 மில்லியன் நபர்கள் தற்போது வரை தடுப்பூசி செலுத்தவில்லை. அங்கு கொரோனோவின் நான்காம் அலை பரவி வருகிறது. எனவே அந்நாட்டு அரசு, […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் அதிகரிக்கும் கொரோனா பரவல்!”.. இராணுவத்தை களமிறக்க முடிவு..!!

ஜெர்மன் அரசு, நாட்டில் கொரோனோ பரவல் தீவிரமாகி வருவதால், ராணுவத்தை களமிறக்க தீர்மானித்திருக்கிறது. ஜெர்மனியில் கொரோனாத் தொற்று பரவ தொடங்கிய காலத்திலிருந்து, ஒரே நாளில் அதிக கொரோனா பரவியது கடந்த ஞாயிற்றுக்கிழமை தான் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதத்திலிருந்து கொரோனா பரவலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாட்டின் மிகப்பெரிய மருத்துவர்கள் கூட்டமைப்பினுடைய தலைவராக இருக்கும் Marburger Bund என்பவர் கூறுகையில், வரும் நாட்களில் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உண்டாகும். எனவே, […]

Categories
உலக செய்திகள்

தலைவர்கள் விடுத்த எச்சரிக்கை…. மீண்டும் வெளியான புதிய அறிவிப்பு….!!

ஜெர்மனியில் தலைவர்கள் கொரோனா தொடர்பாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து அந்நாட்டின் அரசாங்கம் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. ஜெர்மனியிலுள்ள தலைவர்கள் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் அந்நாடு மிகவும் மோசமாக பாதிப்படையும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள். ஆகையினால் ஜெர்மனி அரசாங்கம் அந்நாட்டு மக்களுக்கு முக்கிய தகவல் ஒன்றை விடுத்துள்ளது. அதாவது ஜெர்மனியில் மீண்டும் கொரோனாவை பரிசோதனை செய்யும் நபர்கள் கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

“600 வெடிகுண்டுகளை தயாரித்த இளைஞர்!”.. வீட்டில் மறைத்து வைத்திருந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஜெர்மனியில் இளைஞர் ஒருவர் 600 வெடிபொருட்களை தன் வீட்டில் மறைத்து வைத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள Hesse மாநிலத்தின் Spangenberg என்ற சிறிய நகரில் வசிக்கும் 20 வயது இளைஞர் மார்வின். இவர் தச்சர் பயிற்சியாளராக இருக்கிறார். இவர் சில மாதங்களுக்கு முன் தான் Spangenberg-ற்கு வந்திருக்கிறார். இதனிடையே காவல்துறையினர் அவரின் வீட்டில் திடீரென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, அவரே தயாரித்த 600 வெடிபொருட்கள் அவரின் வீட்டில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அவரை கைது செய்த […]

Categories
உலக செய்திகள்

இனி கொரோனா சோதனை கிடையாது…. தாராளமாக தங்கள் நாட்டிற்குள் நுழையலாம்…. தகவல் வெளியிட்ட ஜெர்மனி….!!

ஜெர்மன் அரசாங்கம் பிற நாடுகளிலிருந்து தங்கள் நாட்டிற்குள் எந்தவித கட்டுப்பாடுமின்றி நுழைய அனுமதி அளிப்பதற்கு முடிவு செய்துள்ளது. ஜெர்மனி நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக High incidense areas என்னும் பட்டியலில் Eu மற்றும் shenchen பகுதி நாடுகள் உள்ளது. அதோடு மட்டுமின்றி ஜெர்மனியிலுள்ள கொரோனா தொடர்பான பட்டியலில் risk areas என்னும் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியமும், ஷெங்கன் நாடுகளும் உள்ளது. இந்நிலையில் ஜெர்மன் அரசாங்கம் மேல் குறிப்பிட்டுள்ள high incidense areas மற்றும் risk areas […]

Categories
உலக செய்திகள்

மாடெர்னா தடுப்பூசிக்கு தடை விதித்த நாடுகள்.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகளில் 30 வயதிற்கு குறைவானவர்கள் மாடர்னா தடுப்பூசி செலுத்திக்கொள்ள தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனி நாட்டில்  தடுப்பூசி ஸ்டாண்டிங் கமிஷன் என்ற நிபுணர்கள் குழுவானது,  மாநிலங்களுக்கு தடுப்பூசி தொடர்பில் ஆலோசனை அளித்துவருகிறது. இக்குழு, 30 வயதுக்கு குறைவான நபர்கள் Pfizer-BioNTech தடுப்பூசியைத் தான் செலுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தது. மாடெர்னா தடுப்பூசி செலுத்தியவர்களை விட பைசர் தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் வயது நபர்கள், இதய அலர்ஜியின் விகிதங்களை குறைவாக பெற்றிருப்பதாக இந்த குழு தெரிவித்திருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

‘இலவச பரிசோதனை வேண்டும்’…. அதிகரிக்கும் கொரோனா தொற்று…. அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்….!!

இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பானது நேற்று வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளதாக Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் மீண்டும் இலவச கொரோனா தொற்று பரிசோதனையை அறிமுகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் ஜெர்மன் சேன்ஸலரான ஏஞ்சலா  மெர்க்கலை அடுத்து பதவிக்கு வரவிருக்கும் கட்சிகள் கொரோனா தொற்று தொடர்பான நடவடிக்கைகள் குறித்து […]

Categories
உலக செய்திகள்

“கணவரை நம்பி குழந்தையை அனுப்பிய பெண்!”.. எரிந்த வாகனத்திற்குள் சடலமாக கிடந்த குழந்தை.. அதிர்ச்சி சம்பவம்..!!

போர்ச்சுக்கலில் மனைவியை பிரிந்த நபர், மகனை கொன்று தானும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் ஃபேஷன் உலகில் பிரபலமடைந்தவர். இவரின் கணவர் பிரபல டிசைனரான Clemens Weisshaar, ஜெர்மனை சேர்ந்தவர். இத்தம்பதி, கடந்த ஜூலை மாதத்தில் பிரிந்துவிட்டனர். இவர்களுக்கு, Tasso என்ற 3 வயது மகன் இருக்கிறார். தம்பதியர் இருவரும் போர்ச்சுகல் நாட்டில் வெவ்வேறான பகுதிகளில் வசித்து வருகிறார்கள். இதனால், Clemens தன் மகனை அதிக நாட்களாக […]

Categories
உலக செய்திகள்

‘2G விதிகள் அமல்ப்படுத்தப்படும்’…. மருத்துவர்கள் கோரிக்கை…. ஜெர்மனி அரசின் நடவடிக்கை….!!

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கென 2G விதிமுறைகளை அமல்ப்படுத்தபப்ட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு என்று தேசியக் கட்டுப்பாடுகளை கொண்டுவர வேண்டும் என ஜெர்மன் அரசுக்கு கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும் பல முன்னணி அரசியல் தலைவர்கள் மற்றும் மருத்துவர்கள் 2G விதிமுறைகளை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து வருகின்றனர். இதனால் கடந்த சனிக்கிழமை என்று பத்திரிகையாளர்களிடம் ஜெர்மன் மருத்துவ சங்கத்தின் தலைவரான கிளாஸ் ரெய்ன்ஹார்ட் கூறியதில் ” தொற்று நோய்களின் […]

Categories
உலக செய்திகள்

கண்ணிமைக்கும் நேரத்தில்…. தகர்க்கப்பட்ட பாலம்…. குப்பைகள் அகற்றும் பணி தீவிரம்….!!

வெடிப்பொருட்கள் வைத்து பாலம் தகர்க்கப்பட்டதினால் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துள்ளன. ஜெர்மனியில் உள்ள சல்ஸ்பச்டல் நகர் அமைந்துள்ளது. அந்நகரில் உள்ள ஆயிரம் அடி பாலத்தில் தினமும் 90,000 வாகனங்கள் பயணம் செய்யும். இந்த பாலத்தில் உள்ள ரோலர் பீயரிங் பழுதடைந்துள்ளது. இதனால் அதன் ஒரு பகுதி மணலில் புதைந்தது. இதன் காரணமாக பாலமானது 5 மாத காலமாக  மூடப்பட்டது. இதனை அடுத்து பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை கட்டுவதற்காக முடிவு செய்யப்பட்டது. அதற்காக  220 […]

Categories
தேசிய செய்திகள்

‘அதிகரிக்கும் பயங்கரவாத தாக்குதல்கள்’…. விசாரணை மேற்கொள்ளும் போலீசார்…. கைது செய்யப்பட்ட குற்றவாளி….!!

அதிவேக ரயிலில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்பினர் அங்கு  அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக கடந்த ஜூன் மாதம் ஜெர்மனியில் உள்ள Warburg நகரில் கத்திக்குத்து சம்பவம் நடந்தது. அதனை சோமாலிய நாட்டைச் சேர்ந்த ஒருவர் நடத்தியுள்ளார். இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது ஐரோப்பா […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்ய தூதரக சாலையில் மர்மமாக மரணமடைந்த அதிகாரி!”.. உடற்கூராய்விற்கு அனுமதி மறுப்பு..!!

பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் இருக்கும் ரஷ்ய தூதரக சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதியன்று ஒரு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்திருக்கிறார். அவர் தூதரக மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்த அதிகாரி, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தில் உயர்ந்த பதவியிலும், தூதரகத்தின் இரண்டாவது செயலர் பொறுப்பிலும்  இருந்திருக்கிறார். அவர், உயிரிழந்ததற்கு காரணம் என்ன? என்பது […]

Categories
உலக செய்திகள்

“கஞ்சா வைத்திருந்த தந்தை!”.. மகன் செய்த செயல்.. மயங்கி விழுந்த சிறுவன்..!!

ஜெர்மனியில் ஒரு சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை எடுத்து நண்பர்களோடு சேர்ந்து  தீ வைத்து எரித்திருக்கிறார். ஜெர்மனியில் உள்ள பவேரியா என்ற மாகாணத்தில் வசிக்கும் 12 வயதுடைய சிறுவன் தன் தந்தை வைத்திருந்த கஞ்சாவை பார்த்துள்ளார். எனவே அதனை திருடிச்சென்று தன் நண்பர்களோடு சேர்ந்து தீ வைத்து எரித்திருக்கிறார். அப்போது தீயிலிருந்து வந்த புகையால் ஒரு சிறுவன் மயக்கமடைந்து விட்டார். எனினும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்ட பின்பு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

“ஜெர்மனியில் சற்று அதிகரித்த கொரோனா!”.. சுகாதார அமைச்சர் தீவிர நடவடிக்கை..!!

ஜெர்மனி நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியிருப்பதால் தடுப்பூசி தொடர்பில் சுகாதார அமைச்சர் முக்கிய தீர்மானம் செய்திருக்கிறார். ஜெர்மனியின் சுகாதார அமைச்சரான Jens Spahn, கோடைக் காலத்திற்கு பின்பு அடைக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி மையங்களை மீண்டும் திறக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்திருக்கிறார். ஜெர்மனி நாட்டின் தடுப்பூசிக்கான நிலைக்குழு, 70 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி அளிக்க பரிந்துரை செய்திருக்கிறது. மேலும், கோடைகாலத்தில் தொற்று எண்ணிக்கை சிறிது குறைந்தது. எனவே, அதன் பின்பு தடுப்பூசி எடுத்துக்கொள்ள […]

Categories
உலக செய்திகள்

மரத்தில் மோதி கார் விபத்து…. 2 பேர் பலி…. பிரபல நாட்டில் பயங்கரம்….!!

ஜெர்மனியில் 6 பேர் சென்ற கார் பயங்கர விபத்துக்கு உள்ளாகி 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் Prignitz மாவட்டத்தின் Triglitz பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை 17 வயதான சிறுமி ஒருவர் ஓட்டிவந்த கார் பாதையை விட்டு விலகி மரத்தில் மோதி தூக்கி வீசப்பட்டது. மேலும், காயம் அடைந்த சிறுமிகளில் ஒருவர் 1 கி.மீ தூரத்துக்கு ஓடி வந்து நாயுடன் நடந்து சென்று கொண்டிருந்த 51 வயதான ஒருவரிடம் உதவிகேட்டார். இதனை தொடர்ந்து, […]

Categories
உலக செய்திகள்

‘ஆண்மை நீக்க சிகிச்சை’…. எலக்ட்ரீசியனால் ஏற்பட்ட விபரீதம்…. அதிர்ச்சியை ஏற்படுத்திய வழக்கு….!!

எலக்ட்ரீசியன் செய்த அறுவை சிகிச்சையினால் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெர்மனியிலுள்ள Markt Schwaben நகரை சேர்ந்த ஒருவர் தன் கடனை அடைப்பதற்காக மருத்துவர் போல வேடமிட்டுள்ளார். மேலும் ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று அவர் விளம்பரப்படுத்தியுள்ளார். இதனை நம்பி அவரிடம் 8 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக அந்த எட்டு பேருக்கும் சமையலறை மேஜையில் வைத்து ஆண்மை நீக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்த சிகிச்சை பெற்றவர்களில் ஒருவர் இறந்து போயுள்ளார். இதனை […]

Categories
உலக செய்திகள்

‘இவர்களும் செலுத்திக் கொள்ளலாம்’…. தடுப்பூசி நிலைக்குழு ஆணையம் பரிந்துரை…. நடவடிக்கை மேற்கொண்ட ஜெர்மனி அரசு….!!

மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசியை பெறுவது தொடர்பாக தடுப்பூசி நிலைக்குழு ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. ஜெர்மனியில் இரண்டு தவணை தடுப்பூசி பெற்றவர்களுக்கு மூன்றாவது தவணையாக பூஸ்டர் தடுப்பூசி கிடைக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதிலும் ஜான்சன் & ஜான்சன் தயாரிக்கும் தடுப்பூசியை பெற்றவர்கள் போதிய தடுப்பூசி பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இரண்டாவது தவணையும் அதே நிறுவனத்தை சார்ந்த  MRNA தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பிரித்தானியா, அமெரிக்கா […]

Categories
உலக செய்திகள்

குப்பை கவரில் எலும்புக்கூடா…? சாட்சிகளை விசாரித்த போலீஸ்…. பிரபல நாட்டில் நீடிக்கும் மர்மம்….!!

ஜெர்மனியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இன்னும் மர்மம் தொடர்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜெர்மனியின் Saxony மாநிலம் Karlswald பகுதியில் உள்ள சாலையின் வழியாக கடந்த செப்டம்பர் மாதம் 26-ம் தேதியன்று சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியில் ஒரு குப்பை பையில் குழந்தையின் எலும்புக்கூடு கிடப்பதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் எலும்புக்கூட்டை ஆய்வுக்கு எடுத்துச் சென்றனர். இவ்வாறு அப்பகுதியில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு கடைகளுக்குள் அனுமதி இல்லை!”.. ஜெர்மன் மாகாணம் வெளியிட்ட அறிவிப்பு..!!

ஜெர்மன் நாட்டின் Hesse என்ற மாகாணத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள்  அத்தியாவசியமான பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்வதற்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மன் நாட்டில் உள்ள Hesse என்ற மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இம்மாகாணத்தின் ஃப்ராங்பர்ட் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதிகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டும் தான் அனுமதி என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, தற்போது நாட்டில் இருக்கும் பல மாகாணங்களில் […]

Categories
உலக செய்திகள்

ஆட்சி அமைக்கப் போகும் கட்சிகள்…. நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

ஜெர்மனியில் மூன்று கட்சிகள் இணைந்து புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஜெர்மனியின் அடுத்த அதிபராக மத்திய-இடது சமூக ஜனநாயகவாதிகள் (SPD) கட்சியின் தலைவர் ஓலாஃப் ஷோல்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரண்டு சிறிய கட்சிகளின் தலைவர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். மேலும் SPD, Greens மற்றும் வணிக சார்பற்ற சுதந்திர ஜனநாயகக் கட்சி ஆகிய மூன்று கட்சிகள் இணைந்து தான் புதிய ஆட்சியை ஏற்படுத்தப் போகின்றனர். இது குறித்து அந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை […]

Categories
உலக செய்திகள்

இதன் மூலமும் டெலிவரி செய்யலாம்…. போக்குவரத்தின் புதிய அறிமுகம்…. ஜெர்மனியில் சோதனை ஓட்டம்….!!

ஜெர்மனியில் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜெர்மனியில் சீக்கிரமாக வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்வதற்காக புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அந்தத் திட்டம் ட்ரோன்கள்  மூலம் பொருட்களை எடுத்துச் செல்லும் முறையாகும். இந்த ட்ரோன் சரக்கு போக்குவரத்தை volocopter என்ற நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு முன்பாக சில நாடுகளில் சிறு சிறு பொருட்களை ட்ரோன்கள் மூலம் எடுத்து செல்லும் முயற்சிகள் […]

Categories
உலக செய்திகள்

இரண்டு நாட்களுக்கு பிறகு…. மீட்கப்பட்ட சிறுமி…. ஆச்சரியமூட்டும் விஷயம்….!!

அடர்ந்த காட்டில் இருந்து எட்டு வயது சிறுமி இரண்டு நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் தலைநகரான பெர்லினைச் சேர்ந்த ஜூலியா என்ற 8 வயது சிறுமி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பெற்றோர் சகோதரன் மற்றும் உறவுக்கார சிறுவன் ஆகியோருடன் நடைபயிற்சி சென்றுள்ளாள். அப்பொழுது அவரது பெற்றோர்கள் ஜூலியா மற்றும் இரு சிறுவர்களையும் பவேரிய காட்டில் தவறவிட்டுள்ளனர். இதனை அடுத்து அவசர மீட்புக் குழுவிற்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் விரைந்து […]

Categories
உலக செய்திகள்

‘இவங்களுக்கு மட்டும் தான் உண்டு’…. கொரோனா பரிசோதனை செய்ய கட்டணம்…. ஜெர்மனி அரசு நடவடிக்கை….!!

இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று ஜெர்மனி அரசு அறிவித்துள்ளது. உலகில் உள்ள பல்வேறு நாடுகள் மக்களுக்கு இலவச கொரோனா தொற்று பரிசோதனையை செய்தவற்காக நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜெர்மனி அரசு இலவச கொரோனா தொற்று பரிசோதனையானது அனைவருக்கும் வழங்கப்படமாட்டாது என்று அறிவித்துள்ளது. குறிப்பாக மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இனிமேல் ஜெர்மனி மக்கள் ஆன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமெனில் […]

Categories
உலக செய்திகள்

அம்மை நோயால் பாதிக்கப்பட்ட…. ஆப்கான் அகதிகளுக்கு தடுப்பூசி…. வெளிவந்த தகவல்கள்….!!

ஜேர்மனியில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் ஆப்கான் அகதிகள் சிக்கி தவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட ஆப்கான் மக்களில் சிலருக்கு மண்ணன் (measles) என்ற அம்மை நோய் தாக்கியது தெரிய வந்துள்ளது. இதனால் அமெரிக்க அரசு ஆப்கான் நாட்டவர்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்வதை தற்போது நிறுத்தியுள்ளது. இந்த காரணத்தால் ஜேர்மனியின் Ramstein மற்றும் Kaiserslautern ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் எஞ்சியுள்ள அகதிகளை தங்க வைத்துள்ளதாக தகவல்கள் […]

Categories
உலக செய்திகள்

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின்…. ஜெர்மனியில் கோவேக்சின் பயன்பாடு…. வெளியான தகவல்…..!!

உலக சுகாதார அமைப்பு அங்கீகரித்த பின் ஜெர்மனியில் கோவேக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்த பின் ஜெர்மனியில் அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அந்நாட்டின் தூதர் வால்டர் ஜே லிண்ட்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இதனையடுத்து இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியை அவர் செலுத்திக் கொண்டார். அதன்பின் ஜெர்மனியில் கோவிட் எதிர்ப்பு தடுப்பூசியாக கோவிஷீல்டு அங்கீகரிக்கப்பட்டது. இதனால் பயனாளிகளுக்கு எந்த […]

Categories
உலக செய்திகள்

நாஜி கொலை முகாமின் முன்னாள் செயலாளர்…. தலைமறைவானதால் பரபரப்பு…. கோபத்தில் பிரபல நாட்டு மக்கள்….!!

நாஜி கொலை முகாமில் 11,000 பேரின் கொலைக்கு உடந்தையாக இருந்த முன்னாள் செயலாளர் விசாரணைக்கு முன் தலைமறைவானதை அடுத்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஜெர்மன் நாட்டை சேர்ந்த 96 வயதான இர்ம்கார்ட் ஃபுர்ச்னர் இரண்டாம் உலகப் போரின் போது நாஜி கொலை முகாமில் செயலாளராக பணிபுரிந்துள்ளார். மேலும் 11,000 பேரின் கொலைக்கு இவர் உடந்தையாக இருந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய இர்ம்கார்ட் ஃபுர்ச்னர், நேற்று அதிகாலை 6-7 மணியளவில் அவர் […]

Categories

Tech |