ஜெர்மனி நாட்டின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் கடந்த 2015ஆம் ஆண்டு தான் செய்தது சரியானது என்பதை உலக நாடுகளுக்கு காட்டியுள்ளார். உலக நாடுகள் பிற நாடுகளிலிருந்து அகதிகள் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்பதால் தங்கள் நாட்டின் எல்லையில் தடுப்பை வைத்திருக்கிறார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து சில காரணங்களால் வெளியேறிய 1 மில்லியன் அகதிகளை ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் தங்கள் […]
