ஜெர்மனி நாட்டில் 9 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் சிக்காமல் இருந்த திருடன் தற்போது பிடிபட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் ,அதாவது 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்றது. இச்சம்பவமானது கெவெல்ஸ்பெர்க் நகரில் நடந்துள்ளது. அவர் கொள்ளை எடுத்தபோது அந்த வீட்டில் உள்ள இறைச்சி உணவை சாப்பிட்டு மீதி இறைச்சித் துண்டை போட்டுவிட்டு சென்றார். அந்த கொள்ளை சம்பவத்தில் ,இந்த இறைச்சித் துண்டை தவிர வேறு ஆதாரங்கள் எதுவும் கிடைக்காததால் அந்தக் […]
