Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்பு தாக்குதல்கள்…. ஒருவர் உயிரிழப்பு….!!!

ஜெருசலேமில் இரட்டை ஆணி குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் உயிரிழந்ததோடு 22 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெருசலேம் நகரத்தில் தொடர்ந்து இரண்டு தடவை இன்று காலையில் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடந்திருக்கிறது. ஜெருசலேமின் கிவாத் ஷால் என்ற பகுதியில் ஒரு பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் காலை 7 மணிக்கு குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, ரமோத் ஜங்சன் நகரத்தின் நுழைவு வாயிலிலும் குண்டு வெடிப்பு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு நபர் […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பாரம்பரிய சுங்கட் திருவிழா… திரளாக குவிந்த மக்கள் கூட்டம்…!!!!!

ஜெருசலேமில் பாரம்பரியமான சுக்கட் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான மக்கள் குவிந்துள்ளனர். ஜெருசலேமில் யூதர்களின் பாரம்பரிய திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டுள்ளது. ஜெருசலேம் கோவிலுக்கு எபிரேயர்கள் யாத்திரை செல்ல கட்டளையிடப்பட்ட மூன்று விழாக்களில் கூடாரவிழா என அழைக்கப்படும்  சுங்கட் திருவிழாவும் ஒன்றாகும். இந்த திருவிழாவில் கலந்து கொள்ள மேற்காப்பிரிக்கா, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து மக்கள் ஜெருசலேமில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் சுக்கட் திருவிழாவை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான யூதர்களும் கிறிஸ்தவர்களும் தெருக்களில் இறங்கி கலை நிகழ்ச்சிகள் […]

Categories
உலக செய்திகள்

ஜெருசலேமில் பயங்கரம்…. பேருந்து நிலையத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்… மூவர் பலி…!!!

ஜெருசலேமில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதில் மூன்று நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே நடக்கும் மோதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெருசலேமின் பழைய நகரத்தில் இருக்கும் பேருந்து நிலையத்தில் ஒரு மர்ம நபர் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டார். இதில் மூவர் உயிரிழந்ததோடு, ஏழு நபர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. அந்த மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய பின் நடந்தே தப்பி […]

Categories
உலக செய்திகள்

போர் நிறுத்தப்படுமா…? புடினை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன் அதிபர்…!!!!

உக்ரைன் அதிபர் ஜெருசலேமில் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை அழைத்திருக்கிறார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 17-ஆம் நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது.  அந்நாட்டின் பல நகர்களை, ரஷ்ய படைகள் கைப்பற்றியதோடு தலைநகரை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதனை எதிர்த்து உக்ரைன் படைகளும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்கத்திய நாடுகள் மற்றும் அமெரிக்கா ஆயுத உதவிகளையும், நிதி உதவிகளையும் அளித்து வருகின்றன. […]

Categories
உலக செய்திகள்

பாலஸ்தீனர்களை கடுமையாக தாக்கிய இஸ்ரேல் படை…. வீடுகளை இடித்து தள்ளினார்கள்…!!!

ஜெருசலேமில் பாலஸ்தீனர்களின் வீடு இடிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களை இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெருசலேமில் மாற்றுத்திறனாளிகளின் பள்ளிக்கூடம் இருந்த இடத்தை கைப்பற்றி சட்டவிரோதமாக வீடு கட்டியிருப்பதாக பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் படை வெளியேற்றியது. மேலும் அவர்களின் வீட்டை இடித்துத்தள்ளினார்கள். இதனை எதிர்த்து அந்தப்பகுதியில் பாலஸ்தீன மக்கள் திரண்டு இஸ்ரேல் படையை எதிர்த்து போராடினார்கள். அப்போது இஸ்ரேல் படையினர் வன்முறை தாக்குதல் நடத்தி, மக்களை கண்மூடித்தனமாக அடித்து விரட்டியுள்ளனர்.

Categories
உலக செய்திகள்

“ஜெருசலேமில் பாலஸ்தீனர்கள் போராட்டம்!”….. வன்முறை ஏற்பட்டதால் பரபரப்பு….!!

பாலஸ்தீன மக்கள் ஜெருசலேமில் நடத்திய போராட்டத்தை புகைப்படம் எடுப்பதற்கு சென்ற புகைப்பட கலைஞரை காவல்துறையினர் தாக்கிய புகைப்படம் வெளியாகியிருக்கிறது. பாலஸ்தீன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக Sheik Jarrah என்ற நகரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினரும், பொதுமக்களும் ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக்கொண்டனர். மேலும், அங்கு வெடிகுண்டு வீசப்பட்டது. இதனால், போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்நிலையில், அங்கு நடந்த வன்முறையை படம் பிடிக்கச்சென்ற புகைப்படக்கலைஞர் ஒருவரை […]

Categories
மாநில செய்திகள்

ஜெருசலேம் புனித பயணத்துக்கான நிதியுதவி உயர்வு…. வெளியிடப்பட்ட அரசாணை…..!!

தமிழகத்திலுள்ள ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் வரும் மானியத்தை ரூ.37,000 லிருந்து ரூ.60,000 உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான அரசாணையை சிறுபான்மை துறை அரசு முதன்மை செயலாளர் ஆர்.கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில், ஜெருலேசம் புனித பயணத்திற்கு செல்லும் அருட்சகோதரிகள் மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர்களுக்கு மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். அதனை செயல்படுத்துவதற்காக தேவையான கூடுதல் நீதி ரூ.11.5 இலட்சத்தை 2021-2022 நிதியாண்டில் திருத்திய மதிப்பீட்டில் உரிய கணக்கு தலைப்பின் […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் வன்முறை…. 22 பேர் கைது…. இஸ்ரேலில் பரபரப்பு….!!

இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மற்றும் பாலஸ்தீனர்கள் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக கடும் மோதல் நிலவி வருகிறது. இதில் பாலஸ்தீனம், காசா முனை மற்றும் மேற்கு கரை என 2 பகுதிகளாக பிரிந்தது. இதன்பின் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை திகழ்கிறது. இந்த காசா முனையை ஹமாஸ் இயக்கம் ஆட்சி அமைத்து வருகிறது. குறிப்பாக இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என ஹமாஸ் இயக்கத்தின் சாசனம் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்லாமியர்களின் கல்லறைகளை இடித்த இஸ்ரேல்!”.. போராட்டம் நடத்திய பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதல்..!!

ஜெருசலேமின் கிழக்கு பகுதியில், இஸ்லாமியர்களின் புனித தலமான அல் அக்சா மசூதிக்கு அருகில் அவர்களது கல்லறைகளை, இஸ்ரேல் இடித்து தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், ஜெருசலேமின் கிழக்கு பகுதியில் உள்ள அல் அக்சா மசூதியின் அருகில் இருக்கும் உள்ள Al-Yusufiye என்ற கல்லறை தோட்டத்தில் இருக்கும் இஸ்லாமியர்களின், கல்லறைகளை, இஸ்ரேல், புல்டவுசர்கள் மூலம் இடித்து தள்ளியிருக்கிறது. இதில், அந்த கல்லறையிலிருந்த உடல்களின் எலும்புகள் வெளியில் தெரிந்திருக்கிறது. பாலஸ்தீன மக்கள் அவற்றை சேகரித்து […]

Categories

Tech |