ஜெய்பீம் படத்திற்கு சீமான் ஒரு விளக்கம் அளித்துள்ளார். இது திரைத்துறையில், தமிழக அரசு வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாநில ஒருங்கிணைப்பாளர் கடல் தீபன் உருவப்படத்தை திறந்து வைத்த சீமான், அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஆண்டுதோறும் கடலூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிறது. இதற்கு மாற்று தீர்வு இல்லை. இதனை ஏன் இதுவரை யாரும் சரி செய்யவில்லை. மழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்டுள்ள […]
