‘ஜெய்பீம்’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யா தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் தற்போது ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இதனிடையே சமீபத்தில், இவர் நடிப்பில் வெளியான ”ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வெற்றியடைந்தது. இந்த படத்தில் வக்கீலாக நடித்த அசத்தலான நடிப்பை சூர்யா கொடுத்திருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்தது […]
