இந்தியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவில் புத்துணர்ச்சி தேவை என்று வெளியுறவுத் துறை மந்திரியாக இருக்கும் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார். வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். அதன்படி வெலிங்டனில் கட்டப்பட்டிருக்கும் இந்திய உயர் ஆணையரகத்தை திறந்து வைத்துள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது, நியூசிலாந்து இந்தியா நாடுகளுக்கு இடையே இருக்கும் உறவை வளர்க்க வேண்டும். அது விவேகமான வழியாக அமையும். இரண்டு நாடுகளுக்கிடையேயான உறவு புத்துணர்வு பெற தயார் நிலையில் இருக்கிறது. […]
