Categories
தேசிய செய்திகள்

உயிரோடு பெண்ணை எரித்த கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்…. பெரும் அதிர்ச்சி…!!!

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]

Categories
தேசிய செய்திகள்

இந்த வருடம் முதல் குடிமக்களுக்கு இலவசம்…. மத்திய அமைச்சர்கள் வெளியிட்ட தகவல்….!!!!!!!

ஜெய்ப்பூரில் நடைபெற்ற 18ஆவது அகில இந்திய சட்ட சேவைகள் கூட்டத்தில் இந்த வருடம் முதல் தொலை சட்ட சேவை நாட்டில் குடிமக்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என மத்திய சட்டமன்ற நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜி தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ஒரு லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள பொது சேவை மையங்களில் காணொளி உட்கட்டமைப்பு மூலம் வழக்கறிஞர் தொடர்பு கொண்டு விளிம்பு நிலை மக்கள் சட்ட உதவி பெற முடியும் என கூறப்பட்டுள்ளது. எளிதான மற்றும் நேரடி அணுகலுக்காக […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்களே…. இன்னும் சில நாட்களே உள்ளது… உடனே முந்துங்கள்…!!!!

புகழ்பெற்ற மணிபால் பல்கலைக்கழகத்தில்(ஜெய்ப்பூர்)  வீட்டிலிருந்தே (அல்லது) வேலை செய்துகொண்டே ஆன்லைன் வழியாக MBA, B.com, BBA, BCA, MCA உள்ளிட்ட படிப்புகளில் சேர்ந்து பட்டம் பெறலாம். மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப்கள்  வேலைவாய்ப்பு உதவி, coursera ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள சான்றிதழ், படிப்புகள் கற்க வாய்ப்பு என பல்வேறு சலுகைகள் உண்டு குறைந்த இடங்களே உள்ளது உடனே முந்துங்கள்!

Categories
சினிமா

மாலையுடன் நிற்கும் அஜித்… எங்கு சென்றிருக்கிறார்…? வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் அஜித்தின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள், நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்திற்காக வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக திரையில் அஜித்தை காணாமல், ரசிகர்கள் ஏங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் ரிலீஸ், மேலும் தள்ளிப்போய் இருப்பது அவர்களுக்கு அதிக ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. எனினும் அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. இதில், போனிகபூர் மற்றும் இயக்குனர் H.வினோத்துடன் அஜீத் மூன்றாம் தடவையாக இணைகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு தகிட தகிட!…. ‘பீஸ்ட்’ படத்திலிருந்து…. வெளியான செம அப்டேட்….!!!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகி வரும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடிக்கிறார் என்றும், பீஸ்ட் பட கதை தங்கம் கடத்தலை அடிப்படையாக கொண்டது என்றும் ஹாலிவுட்டில் தகவல்கள் சில உலாவி வருகிறது. அதேபோல் ‘பீஸ்ட்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாக உள்ளதாகவும் கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்தது. மேலும் ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் பொங்கல் அன்று வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. #ThalapathyVijay in #Beast final patch […]

Categories
உலக செய்திகள்

துபாய்-ஜெய்ப்பூர் இடையேயான விமானச்சேவை எப்போது..? ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்ட தகவல்..!!

துபாய் மற்றும் ஜெய்ப்பூருக்கு இடையேயான விமான சேவை விரைவாக தொடங்கவுள்ளதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமானது, விமான போக்குவரத்து தொடர்பில் வெளியிட்டிருக்கும் தகவலில், ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரான ஜெய்ப்பூருக்கு, துபாயிலிருந்து இயக்கப்பட்ட விமான போக்குவரத்து கொரோனா தொற்றால் பாதிப்படைந்தது. தற்போது, கொரோனா தொற்று குறைந்து வருவதால், ஜெய்பூருக்கு மீண்டும் விமான போக்குவரத்து செயல்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளக்கூடிய வசதிகள் செய்யப்படவில்லை. எனவே, விமான […]

Categories
தேசிய செய்திகள்

ஜெய்ப்பூரில் சிங்கத்திற்கு கொரோனா உறுதி…. கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் தகவல்…!!!

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் தற்போது பல மாநிலங்களிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் […]

Categories
மாநில செய்திகள்

தாயுடன் வாக்குவாதம்… மனநலம் பாதிக்கப்பட்ட மகள் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண் தன் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெய்ப்பூர் பகுதியில் உள்ள சதுல்பூரில் திகர்லா கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் தன் தாயுடன் வசித்து வந்தார். அவர் தன் தாயுடன் நடந்த வாக்குவாதத்தில் தாயை சுத்தியலால் தாக்கி கொலை செய்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தாயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு […]

Categories
தேசிய செய்திகள்

தாய் என்றும் பார்க்காமல்…” சுத்தியலால் போட்டுத்தள்ளிய 19 வயது மகள்”… அதிர்ச்சி சம்பவம்..!!

சாகுல் பூர் என்ற கிராமத்தில் சொந்த மகளே தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில், சாகுல் பூர் கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது தாயை சுத்தியலால் அடித்து கொலை செய்தார். அச்சமயத்தில் வீட்டில் மிகவும் சத்தமாக பாட்டு ஓடிக்கொண்டே இருந்ததால் அக்கம் பக்கத்தினருக்கு தாயாரின் கதறல் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. தாயை கொலை செய்த மகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்தார். பின்னர்  […]

Categories
தேசிய செய்திகள்

நட்புடன் பழகிய பெண்ணிற்கு…. 2 வருடமாக நடந்த கொடுமை…. போலீசுக்கு போனதால் தீயிட்டு கொளுத்திய இளைஞன்…!!

இரண்டு வருடமாக பெண்ணை பலாத்காரம் செய்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ஜெய்ப்பூரை சேர்ந்த லேக் ராஜ் என்பவர் பெண் ஒருவரிடம் பழகி வந்தார். நட்புடன் பழகிய பெண்ணை தவறாக புரிந்து கொண்ட லேக் ராஜ் இரண்டு வருடங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் அந்த பெண்ணிற்கு போதைப்பொருள் கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதோடு காணொளியாக பதிவு செய்து […]

Categories
தேசிய செய்திகள்

வெட்டுக்கிளிகளை அழிக்க… “இரவில் தெளிக்கப்பட்ட மருந்து”… காலையில் சுவாசித்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி..!!

வெட்டுக்கிளிகளை கொல்ல தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தால் 16 தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜெய்சிங்புரா பகுதியில் வேளாண்துறை மூலம் வெட்டுக்கிளிகளை தடுப்பதற்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்தை  இரவு நேரத்தில் தெளித்துள்ளனர். காலையில் அப்பகுதிக்கு அருகில் உள்ள தளத்தில் வேலை செய்வதற்கு 16 தொழிலாளர்கள் வந்துள்ளனர். இரவு தெளிக்கப்பட்ட ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து காற்றில் பரவியிருந்ததால் அதனை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் சுவாசித்துள்ளனர். இதனால் உடல்நிலை மோசமடைந்து, தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

சகோதரனால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி கர்ப்பம்… பெற்றோர் புகார்..!!

சகோதரர்  உறவுமுறையான ஒருவரால் தொடர்ந்து பாலியல் வன்புணர்வுக்குள்ளான சிறுமி கர்ப்பமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் பகுதியில் வசித்துவரும் சிறுமி ஒருவர் தொடர்ந்து  வயிற்று வலி காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார்.. இதையடுத்து சிறுமியை அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி கர்ப்பமடைந்துள்ளதாக கூறினார்.. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அதில், உறவினர் ஒருவரால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைக் கண்டறிந்தனர். மேலும் “நீங்கள் (பெற்றோர்) இல்லாத […]

Categories

Tech |