தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தையை உருவாக்கியுள்ளார். ஞானவேல் இயக்கத்தில் ‘ஜெய்பீம்’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியாகியது. இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சென்னை சாஸ்திரி நகர் போலீசார் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மெண்ட் மற்றும் பட குழுவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த […]
