கடந்த ஏழு மாதங்களாக நடைபெற்று வரும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. 15 உறுப்பினர்கள் கொண்ட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கூட்டத்தில் இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று ஆற்றிய உரை. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் சர்வதேச விலைவாசி உயர்வு, உணவு தானியம், உரம் மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. உலக பொருளாதாரமே பெரும் நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் வருங்காலத்தில் இது […]
