செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடியார் தலைமையில் புரட்சித் தலைவருக்கு நினைவஞ்சலி செலுத்தி, எடப்பாடி அண்ணனோடு தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், அதே போன்று கழக மாவட்ட செயலாளர்கள் மற்றும் கழகத்திலேயே பல்வேறு பொறுப்புகள் வகிக்கின்றவர்கள், கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் அத்தனை பேருமே ஒன்றுகூடி நம்முடைய பொன்மனச் செம்மலுக்கு, இதய தெய்வத்திற்கு, புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கு நினைவஞ்சலி செலுத்துகின்ற நிகழ்ச்சிக்கு ( 10.30 மணியிலிருந்து 11.30 […]
