Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாலிவரம் பகுதியில் திம்மப்பா(28) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயதுடைய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து ஆறு மாதங்கள் கழித்து உடல்நலம் பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி….. வாலிபருக்கு சாகும் வரை சிறை தண்டனை….. அதிரடி தீர்ப்பு….!!!

பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த வழக்கில் வட மாநில வாலிபருக்கு சாகும் வரை ஜெயில் தண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி அருகே 8 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுமி மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். மறுநாள் அப்பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதியில் சிறுமி சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து […]

Categories
உலக செய்திகள்

நிரபராதி மீது பொய் வழக்கு…!! 14 வருட சிறை சித்திரவதை…!! கனடா வழங்க உள்ள நஷ்ட ஈடு என்ன..??

கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi. இவர் மொரிட்டானியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவரை திடீரென கனட உளவு அமைப்பு ஒருநாள் கைது செய்து CN Tower மீது குண்டு வைக்க முற்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளது. ஆனால் Mohamedou கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவுக்கு வந்ததாகவும் சிஎன் டவர் என்றால் என்ன என்று கூட தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னை தீவிரவாதி என முத்திரை குத்தி அமெரிக்காவிடம் […]

Categories
உலக செய்திகள்

சபாஸ் சரியான தீர்ப்பு…. வாலிபரை ஏமாற்றிய 3 பெண்கள்…. துபாய் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

துபாயில் வாலிபரை ஏமாற்றி பணம் பறித்த 3 பெண்களுக்கு, 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 28 ஆயிரம் திர்ஹாம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. துபாய் நாட்டில் ஆசிய நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாழ்ந்து வருகிறார்.  இவருக்கு வாட்ஸ்அப் மூலமாக ஐரோப்பா நாட்டை சேர்ந்த பெண்ணுடைய பழக்கம் ஏற்பட்டது.  பின்னர் அவர்கள் 2 வருடமாக வாட்ஸ் அப்பில் அடிக்கடி பேசி வந்தனர்.  இச்சூழ்நிலையில் அந்தப் பெண் ஒரு நாள் அந்த வாலிபனை நேரில் பார்ப்பதற்காக தனியார்  ஹோட்டலுக்கு  […]

Categories

Tech |