அமிதாபச்சன் மனைவி இரவு தனது வீட்டருகே நடந்த சம்பவத்தினால் கோபம் கொண்டு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். மும்பையில் ஜிகு பகுதியில் இருக்கும் ஜல்சா பங்களாவில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன், இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த பங்களாவிற்கு அருகே அதிக இரைச்சலுடன் பைக்குகள் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் இரைச்சல்கள் காதை அடைந்ததால் எரிச்சலடைந்த அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு […]
