80 களில் பிரபல திரைப்படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர் ஜெயஸ்ரீ. தென்றலே என்னை தொடு என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர். நாளை மனிதன், பிஸ்தா போன்ற படங்களில் நடித்துள்ளார். 1988 திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டுவிட்டு முழுநேர இல்லத்தரசி ஆக வாழ்ந்துவந்தார். அமெரிக்காவில் செட்டில் ஆன இவர் ஒரு சில தினங்களுக்கு முன்பு ஹோட்டலில் சமைப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், திரையுலகினரும் குடும்ப வறுமையின் காரணமாக இப்படி வேலை […]
