Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேதா இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு…!!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவு இல்லமாக மாற இருப்பதால் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் வாழ்ந்த இல்லம் அரசுடமை ஆக்கப்பட்டு அதை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த இல்லத்தை அரசு அதிகாரிகள் இரண்டு முறை ஆய்வு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது காலை 11 மணியில் இருந்து மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தலைமையில் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் இந்த வேதா இல்லத்தை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு நாள்… விளக்கேற்றி சபதம் ஏற்ற பெண்கள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

20 ஆண்… 6 பெண்… வித்தியாசமான முறையில் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்திய கிராமம்..!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தையொட்டி 26 பேர் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அனுப்பானடியில் 20 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் என 26 பேர் எம்ஜிஆர், ஜெயலலிதா திருக்கோவிலில் அஞ்சலி செலுத்தும் விதமாக தங்களது முடியை காணிக்கையாக செலுத்தி மொட்டை அடித்துள்ளனர். மதுரை அனுப்பானடியில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோவில் அமைத்து அதில் வழிபாடு […]

Categories
மாநில செய்திகள்

அரசியல் வானில் சுடர்மிகு நட்சத்திரம்… தங்கத்தாரகை அம்மா… நினைவிடத்தில் அம்மாவுக்கு மரியாதை…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி அவரின் நினைவிடத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் மரியாதை செலுத்தினர். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 […]

Categories
மாநில செய்திகள்

அளவில்லா அன்பு… நிரந்தர ஆட்சி செய்யும் தலைவி… நினைவுகூர்ந்த முதல்வர்…!!!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் பழனிசாமி அவரை நினைவு கூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் நான் […]

Categories
மாநில செய்திகள்

மாபெரும் பெண் ஆளுமை ஜெயலலிதா… சரத்குமார் புகழாரம்…!

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி நடிகர் சரத்குமார் அவரை நினைவுகூர்ந்துள்ளார். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு மேல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கே அம்மா… முன்னாள் முதல்வர் ஜெயலலிதா… மறைவு தினம் இன்று…!!!

தமிழகமே அம்மா என்று அழைக்கும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தினத்தை முன்னிட்டு மக்கள் மரியாதை செலுத்தி வருகிறார்கள். தமிழக மக்கள் அனைவராலும் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைந்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி மரணம் அடைந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்ட அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமே கண்ணீர் கடலில் தத்தளித்தது. ஒருமுறை அவர் அளித்த பேட்டியில், 60 வயதுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.ஆன்மா புகுந்து விட்டது…. ஆர்.பி உதயகுமார் அதிரடி பேட்டி …!!

முதல்வரின் இதயத்தில் ஜெயலலிதா ஆன்மா புகுந்தததால் தான் அனைத்து பிரச்சனைகளையும் சமாளிக்க முடிகிறது. ஜெயலலிதா ஆன்மா தான் முதல்வரை வழி நடத்துகிறது என்று வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.வீட்டின் சாவியை கேட்டு தீபக் வழக்கு …!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்று தீபக் வழக்கு தொடர்ந்து இருக்கின்றார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தமிழக அரசு  முடிவெடுத்தது. இது தொடர்பாக மக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், அண்ணன் மகள் தீபா இந்த சொத்தின் வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்த நிலையில், ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக மற்றும் அரசின் முடிவை மாற்றி, நிலத்தை கையகப்படுத்தும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் போயஸ் வீட்டை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு தள்ளுபடி…ஐகோர்ட்!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த இந்த மனுவை வாபஸ் பெற்று கொண்டதையடுத்து வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.இந்நிலையில், ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிப்பது யார் ? நீதிமன்றத்தில் நாளை தீர்ப்பு …!!

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க கோரிய வழக்கில் நாளை சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு 913 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து இருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா போன்ற பகுதிகளிலும் இருக்கிறது. அதே போல கோடநாடு எஸ்டேட் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கிறது. இதனை முறையாக நிர்வகிக்க வேண்டும். அதற்கான நபர்களை நியமிக்க வேண்டும் என்று எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த அதிமுகவினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயலலிதாவின் ரத்த உறவுகளும் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பிப்பு!

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் உள்ள பொருட்களை அரசுடமையாக்க வழிவகை செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அவர் வாழ்ந்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள ‘வேதா இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதற்காக நிதியும் ஒதுக்கீடு செய்தது. கடந்த 2017ம் […]

Categories
அரசியல்

டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது: அமைச்சர் செல்லூர் ராஜு!!

ஜெயலலிதா இருந்திருந்தால் தமிழக மக்களுக்கு என்ன செய்வாரோ அதைத்தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் செய்து வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை தமீமுன் தெரு பகுதியில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் செல்லூர் ராஜு இன்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ” நாட்டு மக்கள் விரும்புவதைத் தான் முதலமைச்சர் விரும்புவதாக கூறினார். டாஸ்மாக் விவகாரத்தில் கமல் பேசியதற்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், டாஸ்மாக் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெயலலிதாவுக்கு எங்க அம்மா… எம்.ஜி.ஆருக்கு எங்க அப்பா… நடன இயக்குனர் காயத்ரி ரகுராம் பெருமிதம்!

தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவி ஜெ. ஜெயலலிதாவிற்கு, தனது அம்மா நடனம் கற்றுக்கொடுத்ததாக நடிகை காயத்ரி ரகுராம் கூறியுள்ளார். காயத்ரி ரகுராம் நடிகையாக இருந்து பின் நடன இயக்குநராக அவதாரம் எடுத்தவர். இவர் தற்போது இயக்குநர் ஏல்.எல். விஜய் இயக்கிவரும் ‘தலைவி’ படத்தில் நடன இயக்குநராக பணிபுரிந்து வருகின்றார். முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகின்றது. இதில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் 7வது முறையாக நீட்டிப்பு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தின் காலத்தை 7வது முறையாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு அமைத்து உத்தரவிட்டது. இதுதொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள் என 150க்கும் மேற்பட்டோரிடம் ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் உள்பட அரசு அதிகாரிகள் பலரிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ.பாணியில் சாட்டையை சுழற்றிய எடப்பாடியார் ……!!

திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளராக இருந்த கார்த்திகேயன் திருச்சி மாவட்ட ஆவின் தலைவராகவும் செயல்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் நடந்த தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உட்பட மாவட்ட நிர்வாகிகள் இவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் தெரிவித்தனர். இதனால் கடுப்பான முதல்வர் எடப்பாடி திருச்சி கார்த்திகேயனிடம் இருந்த ஆவின் தலைவர் பதவி அதிரடியாக பறித்து விட்டாராம். நிஜமாகவே புகார் வரும் நிர்வாகிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுப்பதில் […]

Categories

Tech |