ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு அனைவரும் தீபம் ஏற்றுங்கள் என அதிமுக சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமை சார்பில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொண்டர்களுக்கு முக்கியமான கடிதத்தை எழுதி இருக்கிறார்கள். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விசுவாச தொண்டர்களுக்கு ஒரு கடிதம் என்ற தலைப்பில் அந்த கடிதம் எழுதப்பட்டு இருக்கிறது. ஜெயலலிதா அவர்கள் மண்ணுலகை விட்டு பிரிந்தாலும் அவர் ஒவ்வொரு நாளும் நம்முடைய செயல்களை பார்த்துக் கொண்டிருப்பதை நாங்கள் நம்புகிறோம். அவர்கள் உழைப்பாலும், தியாகத்தாலும் வளர்த்த […]
