ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக் கழகத்துடன் இணைப்பதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேறியிருக்கிறது. சட்டமன்றத்தில் இன்றைக்கு ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்தோடு இணைக்க சட்ட மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்த போதே அதிமுக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து விட்டார்கள். பாரதி ஜனதா கட்சி தங்களுடைய எதிர்ப்பை நிலைப்பாட்டாக தெரிவித்தார்கள் . முன்னாள் முதலமைச்சர்கள் பெயறில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்திற்கு அந்த பெயர் அப்படியே தொடர வேண்டும் […]
