தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]
