Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் இன்று அலறப்போகிறது?…. இபிஎஸ் திடீர் முடிவு…. பரபரப்பு தகவல்….!!!

தமிழகத்தில் நேற்று சட்டப்பேரவையில் பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவு எம் எல் ஏக்கள் ஓபிஎஸ்ஐ எதிர்க்கட்சித்துறை தலைவராக வைக்க கூடாது அதற்கு பதிலாக ஆர்பி உதயகுமார் தான் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முழக்கமிட்டனர். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு ஏற்பட்டது.அதன் பிறகு சபாநாயகர் உத்தரவிட்ட நிலையில் இபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை […]

Categories
மாநில செய்திகள்

எடப்பாடி கார் மீது செருப்பு வீச்சு…. கலவரத்தை தூண்டுவதாக டிடிவி மீது புகார்….!!!!

ஜெயலலிதா நினைவிடத்திற்கு மரியாதை செலுத்த சென்ற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கார் மீது யாரோ ஒருவர் செருப்பை வீசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவின் 5ஆவது நினைவு நாளை முன்னிட்டு, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தினர் அவர்கள் திரும்பிச் செல்லும்போது இருவரது கார்களையும் அமமுக தொண்டர்கள் வழிமறித்து முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் ஒருவழியாக அவர்களின் கார் கூட்டத்தை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெ., நினைவிடத்தில் கண்ணீர்… “மனதிலிருந்த பாரத்தை அம்மாவிடம் இறக்கி வைத்தேன்”…. சசிகலா உருக்கம்!!

கடந்த 4 ஆண்டுகளாக மனதில் வைத்திருந்ததை நினைவிடத்தில் இறக்கி வைத்து விட்டேன் என்று சசிகலா தெரிவித்துள்ளார்.. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி சிறை சென்ற நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியை கலைத்து விட்டு ஒருங்கிணைப்பாளராக ஓ பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் நியமனம் செய்யப்பட்டனர்.. மேலும் அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என்றும் அதிமுக தலைமை தெரிவித்தது.. இந்த சூழலில் சிறையிலிருந்து விடுதலையான சசிகலா அரசியலில் அடி […]

Categories
சென்னை மாநில செய்திகள்

அம்மா நினைவிடத்தில்…. “அக்கா, அக்கா” என கதறி அழுத சசிகலா….!!!!

தமிழகத்தில் எம்ஜிரால் தோற்றுவிக்கப்பட்ட அதிமுக தனது பொன்விழா ஆண்டில் நாளை காலடி எடுத்து வைக்கிறது. இந்நிலையில் சசிகலா சென்னை தி நகர் இல்லத்திலிருந்து ஜெயலலிதா நினைவிடத்திற்கு அதிமுக கொடி கட்டிய காரில் சென்றார். இதையடுத்து சென்னை மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி கண்ணீருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சசிகலா வருகையால் அவரது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அஞ்சலி செலுத்தும் போது… ஜெயலலிதா நினைவிடத்தில் கண் கலங்கிய சசிகலா!!

மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயல‌லிதா நினைவிடத்தில் ச‌சிகலா மலர்தூவி மரியாதை செலுத்தினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது 50-வது ஆண்டு பொன்விழாவை  நாளை தொடங்க உள்ளது .. இந்த சூழலில் வி.கே சசிகலா தனது அரசியல் பயணத்தை எப்போது மேற்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு அவர் விடுதலை செய்யப்பட்டதில் இருந்து நிலவி வந்தது.. இந்நிலையில் இன்று காலை சென்னை தி.நகர் இல்லத்திலிருந்து அதிமுக கொடியுடன் காரில் சசிகலா சென்னை மெரினாவுக்கு சென்று, அங்கு ஜெயலலிதா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் செல்கிறார் சசிகலா – பரபரப்பு தகவல்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் பராமரிப்பு பணி காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா சமீபத்தில்  விடுதலையானார். விடுதலையாகி பெங்களூருவில் சில காலம் ஓய்வு எடுத்து வந்தார். இதையடுத்து சென்னை திரும்பிய அவர் ஜெயலலிதா நினைவிடம் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதால் அவரால் செல்ல முடியவில்லை. இந்நிலையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மதியத்திற்கு மேல் ஜெயலலிதா […]

Categories
மாநில செய்திகள்

ஜெ.நினைவிடத்தை தடை கோரிய டிராபிக் ராமசாமி… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை கோரிய டிராபிக் ராமசாமி வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவிடம் கட்டப்பட்டுள்ளது. அந்த நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் திறந்து வைத்தார். இதனையடுத்து அங்கு பொதுமக்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு தடை விதிக்க டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்ந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

ஜெ. நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன்… பெரும் பரபரப்பு…!!!

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசி தகர்ப்பேன் என்ற இளைஞர் ஒருவர் மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதன் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடம் தகர்ப்பு ? உச்சகட்ட பரபரப்பு …!!

மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை பெட்ரோல் குண்டு வீசித் தகர்க்க போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்து மிரட்டல் விடுத்த கொருக்குப்பேட்டை இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். தமிழக அரசு வேலை வழங்காவிட்டால் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தை தகர்க்கப் போவதாக இளைஞர் நேரில் மிரட்டியுள்ளார். இளைஞர் மணிகண்டன் பிரசாத் மனநலம் பாதிக்கப்பட்டவரா ? என்ற சந்தேகத்தில் மெரினா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் கொரோனா பரவாதா?… தமிழக அரசுக்கு மக்கள் கேள்வி…!!!

தமிழகத்தில் கிராம சபை கூட்டத்தில் பரவும் கொரோனா ஜெயலலிதா நினைவிடத்தில் பரவாதா என மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இருந்தாலும் சில கட்டுப்பாடுகள் இன்னும் அமுலில் தான் உள்ளது. இதற்கு மத்தியில் ஒவ்வொரு வருடமும் முக்கிய அரசு விழாக்களின் போது கிராம […]

Categories
மாநில செய்திகள்

அடடே! ஜெயலலிதா மணிமண்டபத்தின்…. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா…??

ஜெயலலிதா மணிமண்டபத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தினை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தனர். இந்த ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா? இதோ. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலத்தில் மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கருங்கல் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் குவியும் தொண்டர்கள்… வைரல் வீடியோ…!!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை இன்று காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். சென்னையில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தார். அவரின் உடல் சென்னை மெரினா கடற்கரை ஓரத்தில் எம்ஜிஆர் சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டது. அப்போது அந்த இடத்தில் ஜெயலலிதாவின் நினைவிட கட்டிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணி 2018ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா விடுதலை… ஜெயலலிதா நினைவிடத்தில் மீண்டும் சபதம்… அதிர்ச்சியில் அதிமுகவினர்…!!!

பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா வரும் 27ம் தேதி அன்று விடுதலையாகிறார். பெங்களூர் சிறையில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகிய சசிகலா 4 ஆண்டுகளாக சிறையில் உள்ளார். தற்சமயம் ஜனவரி 27ஆம் தேதி அவர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் ஏற்கனவே 129 நாட்கள் விசாரணையின்போது சிறையில் இருந்து உள்ளதால் அந்தக் காலத்தை தண்டனையிலிருந்து கழித்துக் கொள்ள வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்  கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

டிசம்பர் 3 சசிகலா ரிலீஸ்… வெளியே வந்தவுடன் இங்குதான் போவாங்களா… வெளியான தகவல்..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவர் கடந்த 2017ஆம் ஆண்டு சிறைக்குச் சென்றார். இவர்களின் தண்டனை காலம் விரைவில் முடிய உள்ளது. இந்நிலையில் சசிகலா நன்னடத்தை காரணமாக முன்னதாகவே விடுதலை செய்ய உள்ளார் என தகவல் தொடர்ந்து வெளியாகியுள்ளது. கடைசியாக ஆர்டிஐ மூலம் கிடைத்த தகவலின் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி விடுதலை ஆவார் எனக் […]

Categories
மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் இப்படி ஒரு அதிசயமா!… இந்த ஐடியா ரொம்ப நல்லா இருக்கு… வெளியான வரைபடம்…!!!

ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் மற்றும் அறிவுசார் பூங்கா அமைப்பதற்கான வரைபடம் அரசுக்கு பொதுப்பணித்துறை அனுப்பியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து 2018 ஆம் ஆண்டு மே மாதம் எட்டாம் தேதி, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தில் நினைவிட கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்கள். அந்த பணி தற்போது அந்தப் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. அதில் பினிக்ஸ் பறவை போன்ற கட்டுமானம் ராட்சத வடிவில் அமைக்கப்பட்டு […]

Categories

Tech |