தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று (பிப்…19) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் “யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை” என்று அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இது தொடர்பாக அவரது டுவிட்டரில், […]
