கோவை அருகில் மனைவியை கொன்று விட்டு தலைமறைவாக இருந்த கணவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதி ஜெயமங்கலத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவர் தனது மனைவி கலாமணியுடன் கோயம்புத்தூரில் உள்ள தொண்டாமுத்தூர் வ.உ.சி. வீதியில் வசித்து வந்துள்ளனர். இதில் பாண்டியராஜன் அங்கு இருக்கக்கூடிய ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக பாண்டியராஜன் வேலைக்கு செல்ல வில்லை. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி பாண்டியராஜன் வீட்டில் இருந்து […]
