Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: ஒத்த ஓட்டில் பாஜக வெற்றி!…. #ஒத்த_ஓட்டு_பாஜக….!!!!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, இன்று முடிவுகள் அறிவிப்பு.மின்னணு வாக்குபதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல், 268 மையங்களில் எண்ணப்படுகின்றன. சென்னையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி, அறிவிக்கப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலில் 60.70 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்கு எண்ணும் மையங்களில் 40 ஆயிரத்து 910 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினை தரக்குறைவாக பேசிய…. பாஜக நிர்வாகிக்கு ஜாமீன்….!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டத்தில் காந்தி பூங்கா முன்பு  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக அணியின் மாநில தலைவர் அகோரம் கலந்து கொண்டு பேசிய அவர் தமிழக முதல்வர் ஸ்டாலினை மரியாதை குறைவாக பேசினார். இதனால் ஜெயம் கொண்டான் போலீசார் அகோரத்தை  4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதன்படி இன்று ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமை… தந்தை மற்றும் மகன் குண்டர் சட்டத்தில் கைது..!!

ஜெயங்கொண்டம் அருகே மனவளர்ச்சி குன்றிய பெண்ணைப் பாலியல் வன்கொடுமை  செய்த தந்தை மற்றும் மகன் ஆகியோரை போலீசார் குண்டர் சட்டத்தில் ஜெயிலில் அடைத்தனர். அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய 32 வயதுடைய பெண் ஒருவரை, அப்பகுதியைச் சேர்ந்த குமார் மற்றும்  அவரது மகன் கார்த்திக் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஜூன் 12ஆம் தேதி ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எப்ப பார்த்தாலும் கேம் விளையாடிட்டே இருக்க… கடுமையாக திட்டிய தந்தை… மகன் எடுத்த விபரீத முடிவு..!!

தந்தை திட்டியதால் எலி மருந்தை தின்று மாணவர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூர் கிராமத்தை சேர்ந்த சின்னப்பன்  என்பவருடைய மகன் பிரபாகரன்..18 வயதுடைய பிரபாகரன் ஜெயங்கொண்டம் பகுதியிலுள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் படித்து வந்தார்.. இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு பிரபாகரனிடம், அவரது தந்தை ‘எப்ப பார்த்தாலும் மொபைல் போனை வைத்துக்கொண்டு கேம் விளையாடிக் கொண்டே இருக்கிறாய்‘ என்று கூறி கடுமையாக திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்து போன […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அதிர்ச்சி சம்பவம்… மனவளர்ச்சி குன்றிய பெண் பலாத்காரம்… தந்தை மற்றும் மகன் செய்த கொடூரம்..!!

மனவளர்ச்சி குன்றிய பெண்ணை தந்தை மற்றும் மகன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகேயுள்ள ஸ்ரீபுரந்தான் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருக்கு வயது 45 ஆகிறது.. இவருக்கு 22 வயதில் காளிதாஸ் என்கின்ற கார்த்திக் என்ற மகன் இருக்கிறான்..  இந்நிலையில் அப்பாவும், மகனும் அப்பகுதியிலுள்ள மனவளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணை (32 வயது) பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதில் அந்த பெண் 4 மாத கர்ப்பமாகி விட்டார். […]

Categories

Tech |