Categories
அரசியல்

நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

நிறைவேற்றியதாகக் கூறும் 202 வாக்குறுதிகளைப் பட்டியலிடுங்கள் என  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் வாக்குறுதிகளில் எல்லாம்….  எதிர்பார்த்தது என்னமோ….  பசியோட இருக்கின்றார்கள் மக்கள்….  பொய் சொல்லி, வாக்குறுதிகள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள். ஆட்சிக்கு வந்து எதை எதிர்பார்க்கிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டும் அதையெல்லாம் எதிர்பார்க்காமல் சும்மா 202 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு தங்கம் தென்னரசு வாய்கிழிய பேசுகிறார். உள்ளே பட்டிதொட்டி எல்லாம் காய்ந்து கொண்டிருக்கிறார்களே, வறுமையில் இருக்கிறார்களே அவர்களுக்கு […]

Categories
அரசியல்

ரவுடிகள் ராஜ்யம் பண்ணுறாங்க…! பண்பாடு இல்லாம பேசாதீங்க… வேதனைப்பட்ட மாஜி அமைச்சர் …!!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு அரசியல் பண்பாடு இருக்கிறதா? என்பதில் சந்தேகம் இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜெயக்குமார், அதிமுக ஆட்சியின் GST-க்காக எந்தவித போராட்டமும் தாங்கள் நடத்தவில்லை என்றும் மாநிலத்திற்கு தேவையானவற்றை மத்தியிலிருந்து வலியுறுத்தி பெற்றதாகவும் கூறியுள்ளார். எந்த விவரமும் அறியாமல், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவரை வளைகாப்பு அமைச்சர் என்றும் விமர்சித்தார். தற்போது, தமிழ்நாடு, போதை மாநிலமாக மாறிவிட்டதாகவும், ரவுடிகளின் […]

Categories
அரசியல்

பதவி வரும்போது…. பணிவும், துணிவும் வர வேண்டும்…. ஜெயக்குமார் PTR-க்கு அட்வைஸ்…!!!

தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் லக்னோவில் நடந்த 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காதது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியது. இதுதொடர்பாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கும், அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கும் இடையே வார்த்தை போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தினுடைய நிதியமைச்சராக இருந்துகொண்டு அந்த பொறுப்புக்கே  களங்கம் விளைவிக்கும் வகையில் எதேச்சையாகவும், பெரியவர் சிறியவர் பேதமில்லாமல் ட்விட்டரில் வசைபாடுவதும் பதவிக்கு அழகல்ல. முதன்முறையாக அமைச்சரான காரணத்தினால் […]

Categories
அரசியல்

அங்கே தொட்டால்…. போராட்டம் வெடிக்கும்…. எச்சரிக்கும் மாஜி அமைச்சர்…!!!

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் பாமக கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அவர், உள்ளாட்சித் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடுவது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் பாலு உரிய விளக்கம் அளித்து, நாங்களும் கருத்து தெரிவித்தோம் என்பதால் இதை பெரிதாக்க விரும்பவில்லை. ஒவ்வொரு கட்சிக்கும் தனிப்பட்ட கொள்கை இருக்கிறது என்று கூறினார். மேலும் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களை திசை திருப்ப…. “தேர்தல் பணிகளை ஒடுக்க ரெய்டு”… திமுகவை குற்றஞ்சாட்டிய மாஜி அமைச்சர்!!

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினரின் தேர்தல் பணிகளை ஒடுக்க லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையை கையில் எடுத்துள்ளது திமுக அரசு என்று மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.. இன்று காலை முதல் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகின்றனர்.. திருப்பத்தூரில் மட்டும் 15 இடங்களிலும், சென்னை, வேலூர், திருவண்ணாமலை என 28 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இன்று காலை முதல் அதிரடியாக சோதனை […]

Categories
அரசியல்

“விலகிய பாமக” அவங்க இஷ்டம்…. ஆனா நாங்க சும்மா இருக்க மாட்டோம்…. கொதித்த ஜெயக்குமார்…!!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக பாமக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதிமுகவிலிருந்து பாமக விலகுவதாக கூறியது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்து நின்று வாக்கு சதவீதத்தை நிரூபிப்போம் என்று தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எங்களுடைய கூட்டணியில் நீடிக்கலாமா? […]

Categories
மாநில செய்திகள்

கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிப்பதா?…. ஜெயக்குமார் எதிர்ப்பு….!!!!

கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம்  அதிமுகவுக்கு  இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கொடநாடு  விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை. அதிமுகவுக்கு சங்கடங்கள் கொடுப்பதற்காக கொடநாடு விவகாரத்தை பேரவையில் விவாதிக்கிறார்கள். நீதிமன்ற அதிகாரத்தை சட்டமன்றமும், சட்டமன்ற அதிகாரத்தை நீதிமன்றமும் கையில் எடுக்க முடியாது. மரபை மீறி கொடநாடு  எஸ்டேட் விவகாரத்தை சட்டப்பேரவையில் விவாதிப்பதா? நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கொடநாடு வழக்கை சட்டப்பேரவையில் விவாதித்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யய்யோ…! கண்டிப்பா நடக்குமாமே… அடித்துச் சொல்லும் மாஜி அமைச்சர் …!!

தமிழகத்தில் விலையேற்றம், வரி உயர்வு கண்டிப்பாக இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வெள்ளை அறிக்கையில் 2006இல் இருந்து இவர்கள் கணக்கெடுக்கின்றார்கள். 2001 எடுங்க, 1996எடுங்க. 1996 – 2001இல் கஜானாவும் காலி. ஒட்டுமொத்தமாக காலி செய்து விட்டு தான் திமுக போச்சு. 2001இல் அம்மா வந்த பிறகு தான் கருவூலத்தை நிரப்பினார்கள். அப்படி நிரப்பி பொதுத்துறை நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க தலையீட முடியாது…! எங்களுக்கு கவலையில்லை…! எந்த குறையும் வைக்கல…. !!

கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பட்ஜெட் குறித்து எங்க தலைமை ஒருங்கிணைப்பாளர் என்ன சொல்றாங்க ?  கூட்டணி என்பது வேறு கொள்கை என்பது வேறு. பாலிசியை பொறுத்தவரை ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கும். அதுல வந்து நாங்க தலையிட முடியாது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதான் நான் அப்படி சொன்னேன்…! ஜெயக்குமார் சொன்ன டிமிக்கி …! விளக்கிய மாஜி அமைச்சர் …!!

தமிழக அரசின் பட்ஜெட்டை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் டிஜிட்டல் டிமிக்கி என விமர்சித்துள்ளார். தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டுக்கு முன்பு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர், நேற்று ஒன்று, இன்று ஒன்று, நாளை ஒன்று இது தான் திமுக உடைய  வாடிக்கையான சொற்கள். திமுக ஆட்சியில் டிவி கொடுத்தாங்க….  ரேஷன் கார்டு அடிப்படையில்தான் கொடுத்தாங்க…. உணவு பங்கீட்டு அட்டை மூலமாகத்தான் கொடுத்தாங்க என தெரிவித்தார். மேலும்,  பெண்களுக்கான உரிமை தொகை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒண்ணுமே செய்ய மாட்டோம்….. மக்களே தயாரா இருங்க…. மாஜி அமைச்சர் பரபரப்பு பேட்டி ..!!

திமுக அரசின் சார்பில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் குறித்து முன்னாள் அமைச்சர் விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசு நேற்று நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது குறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நகைக்கடன் கூட்டுறவு வங்கியில் வைத்திருந்தாலும், தேசிய வங்கியில் வைத்திருந்தாலும் நாங்கள் தள்ளுபடி செய்வோம். கல்வி கடன் அனைத்துமே ரத்து செய்வோம். பெட்ரோல், டீசல் மீதான  விலை சுமையை, விலை ஏற்றத்தை மக்களுக்கு குறைக்கின்ற வகையில் பெட்ரோலுக்கு 4 ரூபாயும், டீசலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டாலினை பாட்டு பாடி கலாய்த்த முன்னாள் அமைச்சர்… வைரல் வீடியோ…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 […]

Categories
மாநில செய்திகள்

கூரையேறி கோழி பிடிக்க தெரியாதவன்… டிடிவி தினகரன்… ஜெயக்குமார் கடும் விமர்சனம்…!!!

திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அரசு சொன்னதை இந்நாள்வரை செயல்படுத்தவில்லை. பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் விலை 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதையும் அந்த அரசு நிறைவேற்றவில்லை. வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சிலிண்டருக்கு 100 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் கொடியை கட்டி செல்வதை ஏற்க முடியாது…. ஜெயக்குமார் கண்டனம்…..!!!!

அதிமுக மூத்த தலைவரும் அக்கட்சியின் அவைத்தலைவருமான மதுசூதனன் மூச்சு திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா இன்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். அதிமுக கொடி கட்டப்பட்ட காரில் அவர் மருத்துவமனைக்கு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பேசுகையில், ‘அதிமுக கொடியை கட்டி சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

அத்தைக்கு மீசை முளைத்த பின்… கொங்கு நாடு பற்றி பேசலாம்… அமைச்சர் ஜெயக்குமார் பதில்…!!!

முதலில் அத்தைக்கு மீசை முளைக்கட்டும் என்று கொங்குநாடு விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை விவகாரத்தில் பாஜகவை சேர்ந்த சிலர் கொங்கு மண்டலத்தை கொங்குநாடு என தனியாக பிரிக்க வேண்டும் என்று பேசி வருகின்றனர். இதற்கு திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதிமுக கட்சி சார்பாக கேபி முனுசாமியும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஜெயக்குமார் இன்று சென்னை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அது தப்பு…. ”குறைக்காதீங்க”…. என்ன விதியோ ? அதை ”செய்யுங்க” – அதிமுக சொன்ன முக்கிய விஷயம் …!!

நேற்று தலைமை தேர்தல் ஆணையரிடம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு அளித்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், வாக்கு எண்ணிக்கையில் எந்த காரணத்தைக் கொண்டும் மேஜைகள் குறைக்க கூடாது. எப்படி பழைய நிலையில் பின்பற்றப்பட்டதோ அந்த நிலையில்தான் கடைபிடிக்க வேண்டும். எனவே இப்பொழுது தான் தெளிவாக தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. கவுண்டிங் ஏஜென்ட் வருபவர்கள் கோவிட் டெஸ்ட் எடுக்க வேண்டும், ஊசி போட்டுக் கொள்ள வேண்டும், இப்படி இருக்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

100% பாதுகாப்பு இருக்கு…! யாரும் குறை சொல்லல… ரொம்ப தெளிவா இருக்காங்க…!!

நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,  மே 2ஆம் தேதி தான் வாக்கு எண்ணப்படும்.  சில மாவட்டங்களில் இருந்து  ஒன்னாம் தேதி தபால் வாக்கு என்னப்படும் என்று தகவல் வந்தது. பொதுவாக என்ன நடைபெறும் என்றால்…. இரண்டாம் தேதி தான் தபால் வாக்கு எண்ணுவார்கள். தபால் வாக்கு எண்ணுவதற்கு முன்னாடி சீப் ஏஜென்ட், வேட்பாளர்கள் முன்னிலையில் வைத்து, அந்த ஸ்டிராங் ரூம் ஓபன் செய்து, அதன் பிறகு டேபிள் போட்டு பிறகுதான் கவுண்ட் செய்வார்கள். ஆனால் ஒன்றாம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மே 2ஆம் தேதி செய்யுங்க…! 1ஆம் தேதி தொடக்கூடாது…. அதிமுக பரபரப்பு வேண்டுகோள் ..!!

நேற்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,  தமிழகத்தினுடைய  தலைமை தேர்தல் ஆணையரிடம் இன்றைய தினம் ( நேற்று ) அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கோரிக்கை ஒன்று அளிக்கப்பட்டது. அந்த கோரிக்கையில் பொதுவாகவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தேர்தல் கவுண்டிங்டே….. அதாவது  வாக்குகள் எண்ணுகின்ற நாள் மே இரண்டாம் தேதி, அந்த நாளில் மட்டும் தான் தபால் வாக்குகள் குறிப்பாக எண்ணபட வேண்டும். எனவே அதற்கு முன்னதாக எந்த ஒரு சூழ்நிலையிலும் தபால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடப்பாவிகளா…! ஆட்சியில் இல்லை…! இப்படி பண்ணுறீங்க… திமுகவை தோலுரித்த அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சியில் அம்மாவுடைய அரசும்,  புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அரசு இருக்கும்போது மக்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. சுண்டல் விற்கிறவுங்க நிம்மதியா இருக்கலாம். ப்யூட்டி பார்லரில் இருக்குறவுங்க நிம்மதியா இருக்கலாம். பிரியாணி கடை நிம்மதியா இருக்கு. நடைபாதை சாலையோர வியாபாரிகள் நிம்மதியா இருந்தாங்க. எந்த வசூலும் இல்ல, எந்த அடாவடிதனம் இல்லை, ரௌடிசம் இல்லை. திமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை. ஆனால் வருவதற்கு முன்னாடியே எந்த அளவுக்கு அராஜகம் பண்ணுறாங்க. எதிர்கட்சியா இருக்கும்போதே சுண்டல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ பாவம்…! செமத்தியா வாங்கி கட்டிய தேமுதிக… இப்படியா மாறி மாறி பேசுறது …!!

செய்தியாளர்களிடம் அதிமுக – தேமுதிக கூட்டணி குறித்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக தலைமையில் கூட்டணி அமைக்க  குழு போடப்பட்டு, மிக மிக மரியாதையாக கூட்டணியில் அரவணைக்கும் வகையில் அரவணைச்சோம். யார் யாருக்கு என்ன பலம் ? அந்த பலத்தின் அடிப்படையிலே பேச்சுவார்த்தை சுமூகமான முறையில் நடைபெற்றது. கூட்டணி பேச்சுவாரத்தை நடைபெற்று இருக்குற சூழ்நிலையில தேமுதிக போயிடுது நாங்கள் என்ன செய்ய முடியும். எங்களை பொறுத்தவரையில் எல்லோரையும் அரவணைத்து செல்கின்ற பாங்கு தான். தேமுதிக  கூட்டணியை விட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அழ வச்சுட்டாங்க…! மன கசப்போடு இருக்காரு… எதிராக வேலை செய்வாங்க… அதிர்ச்சியில் முக.ஸ்டாலின் …!!

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், கூட்டணியை பொறுத்தவரை  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய ஒரு சிறப்பு என்று சொன்னால், திமுகவை போல ஒரு அடாவடித்தனம் கூட்டணி கட்சிகளிடையே செய்வது கிடையாது. காங்கிரஸ் கட்சியை சார்ந்த காங்கிரஸ் கட்சி தலைவர் திரு.கே.எஸ் அழகிரி அழுது விட்டார். அழ வைத்து விட்டார்கள். அந்த அளவுக்கு கண்ணீர் விட்டார். வேறு  வழி இல்லாமல் மன கசப்போடு தான் அங்க இருக்குறாங்க. மனப்பூர்வமாக திமுக கூட்டணியில் இல்லை. இதான் உண்மை, […]

Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

அமைச்சர் ஜெயக்குமாரின்… அரசியல் வாழ்க்கை பற்றிய தகவல்கள்… இதோ..!!

அமைச்சர் ஜெயக்குமாரின் அரசியல் வாழ்க்கையை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம். து. ஜெயக்குமார்(D. Jayakumar) ஓர் இந்திய  அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில்,  இராயபுரம் தொகுதியிலிருந்து,  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக இதே தொகுதியிலிருந்து, 1991, 2001, 2006, மற்றும் 2011 தேர்தல்களில் வெற்றி பெற்றார். முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராகப் பணியாற்றி உள்ள […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அவுங்க மட்டும் கூட்டணி அமைச்சா…! 234 சீட்டும் அதிமுக தான்… நாங்க அழுத்தம் கொடுப்போம் … அமைச்சர் போடும் கணக்கு …!!

அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், தமிழகத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது குறித்தான கேள்விக்கு, VAT வரியை ஒப்பிடுகையில் தமிழகத்தில் தான் குறைவு. ஆந்திரா,  கர்நாடகா, கேரளா மாநிலங்களை விட மிக மிக குறைவு. பெட்ரோல், டீசல் விலை எல்லா தரப்பட்ட மக்களையும் பாதிக்கின்ற ஒரு விஷயம். இந்த விஷயத்துல மத்திய அரசு கண்டிப்பா குறைக்கும் என்ற நம்பிக்கை இருக்கு, அதுக்குரிய அழுத்தம் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம். அமமுக தலைமையில்தான் கூட்டணி அமையும், அமமுக தலைமையில் தான் மூன்றாவது அணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க ரத்தத்துல ஓடுது…! ஊழல் பெருச்சாளி திமுக…. தலை தூக்க விட மாட்டோம் …!!

கருணாநிதிக்கு சிலை வைக்க அனுமதி கொடுத்து திமுகவின் பீ டீம் ஆக அதிமுக உள்ளது என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், அரசைப் பொறுத்த வரையில் நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என இருக்கு. ஒரு விஷயம் நீதித்துறைக்கு போய், நீதித்துறை அனுமதி வழங்கி வழிகாட்டல் கொடுத்தா அரசு அனுமதி கொடுக்கத்தான் செய்யணும். அரசு கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது. அந்த வகையில் மதுரையில் கருணாநிதிக்கு சிலை திறக்க அரசு அனுமதி கொடுக்கப்பட்டது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மாவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

லட்சகணக்கில் இருக்கு…! இது நா கொண்டு வந்தது…. அப்பவே அம்மாட்ட பேசுனேன்… கெத்தாக பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், தண்டையார்பேட்டை தாலுகாவை  பொறுத்தவரை 88 நபர்களுக்கு இன்றைய தினம் மாற்று திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை, விதவை தொகை, முதியோர் உதவித்தொகை,  ஆதரவற்றோருக்கான தொகை இது போன்ற பல்வேறு வகைகளில்  அரசியல் உதவி செய்திருக்கிறது. மீன்வளத்துறையை பொறுத்தவரை கடந்த புயலின் போது சென்னை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றோடு மோதிக் கொண்டு முழுமையான அளவுக்கு சேதமடைந்து, கணக்கெடுப்பு செய்யப்பட்டு,  1கோடி 65லட்சம் ரூபாய் படகு உரிமையாளருக்கு  வழங்கப்பட்டிருக்கிறது. மீனவர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஊதாரித்தனமா செலவு செய்யுறாங்க…! நாங்க அப்படி இல்லை…. சமூகநீதி பேசிய அமைச்சர் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், மாண்புமிகு இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மாவுடைய அரசைப் பொறுத்தவரை ஒரு சமூக நீதிக்கான அரசு. திமுக ஆட்சியை பொறுத்தவரை கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். அதிமுக அரசின் நிதிநிலை கட்டுக்கோப்புக்குள் வைக்கப்பட்டு, கடன் வாங்கினாலும், அது மூலதன செலவுக்கும், ஒரு ஆக்கப்பூர்வமான செலவுக்கும் பயன்படுத்தும். இது சமூக நீதிக்கான அரசாக இருப்பதால், இந்தியாவிலேயே எந்த ஒரு மாநிலத்திலும் இல்லாத வகையில் சமூகநீதிக்கு அதிக நிதி ஒதுக்கீடு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலாவுக்காக இல்லை…! தடை போட இதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர் …!!

சசிகலா 8ஆம் தேதி தமிழகம் வர இருக்கும் ஜெயலலிதா நினைவகம் அடைக்கப்பட்டதாகவும், அங்கு யாருக்கும் செல்ல அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டு, சசிகலாவின் வருகையை தடுக்க திட்டமிட்டுள்ளதாக தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றசாட்டுகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், மறைந்து இன்றும் எல்லோருடைய நெஞ்சங்களில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் மறைந்த புரட்சி தலைவி அம்மா அவர்கள். அம்மாவுக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்பது தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் எண்ணம். இந்த கோரிக்கையை […]

Categories
மாநில செய்திகள்

கேளுங்கள் தரப்படும்…. தட்டுங்கள் திறக்கப்படும்…. இது தாய் உள்ளம் கொண்ட அரசு …!!

தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், அம்மாவுடைய அரசைப் பொறுத்த வகையில் ஒரு தாயுடன் கொண்ட அரசு. எனவேதான் தாயுள்ளத்தோடு செயல்படுகின்றது. அரசு ஊழியர்கள் அரசின் மீது நம்பிக்கை கொண்டவர். எந்த ஒரு அரசாங்கத்தை காட்டிலும் குறிப்பாக திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் கூட அரசு ஊழியர்களுக்கு பல்வேறு வகையான சலுகைகள் கொடுத்தது கிடையாது. ஆனால் அரசு ஊழியர்களை பொறுத்த வகையில் அதிக சலுகைகள் கொடுத்த வகையில் ஒரே அரசாங்கம் நம்முடைய இதயம் […]

Categories
மாநில செய்திகள்

ப்ளீஸ்.. போராடாதீங்க…! முதல்வரிடம் சொல்லுறோம்…! அரசு ஊழியர்கள் போராட்டம் வாபஸ் …!!

இன்று அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, அரசு ஊழியர் சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் செய்துள்ளனர். அதனையொட்டி மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி இன்றைய தினம் அவர்களை புனித ஜார்ஜ் கோட்டையில் அழைத்து பேசிய பொழுது அவர்கள் பக்கத்தில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் அவர்கள் எடுத்துரைத்தார்கள். அவர்கள் தரப்பில் உள்ள கோரிக்கைகளை எல்லாம் மாண்புமிகு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் செல்கிறோம். அந்தக் கருத்து அவர்களிடத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சங்கங்களுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்க போனோம்… அவரு கிட்ட பேசுனோம்…. ஆனால் அப்படிலாம் சொல்ல முடியாது….!!

7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் அனுமதி வழங்குவார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு சட்ட மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமல் இருக்கின்றார். இதனிடையே ஆளுநரிடம் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி அதிமுக அமைச்சர்கள் குழு ஆளுநரை சந்தித்தது. ஆளுநரிடம் இதுகுறித்து முறையிட்டம் ஆளுநர் இன்னும் எந்த ஒப்புதலும் வழங்காமல் இருந்ததால் […]

Categories
அரசியல் சற்றுமுன்

பொண்ணு கிடைச்சாலும், புதன் கிடைக்காது…. நினைப்பில் மண் விழுந்துட்டு…. அசால்ட் கொடுத்த அமைச்சர் …!!

எதிரிகள், தூரோகிகள் நினைப்பில் மண் விழுந்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி வருகின்ற சட்டப் பேரவையில் அதிமுகவின் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். […]

Categories
அரசியல்

ஜெயக்குமார் ஒரு “ப்ளே பாய்” அமைச்சர் என்றும் பாராமல் கலாய்த்த உதயநிதி….!!

ஜெயக்குமார் பிளேபாய் என திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார் பதிலளித்துள்ளார். சில நாட்களாக அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரக் கூடிய ஒரு விஷயம் திமுக எம்எல்ஏ கு.க செல்வம் கமலாலயம் என்று பாஜக தலைவர் சந்தித்து வந்ததுதான். இதையடுத்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இதுகுறித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கு.க செல்வத்திற்கு சாக்லேட் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்று கருத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயிலுக்கு போக ஆசை இருக்கா ? அரசு அனுப்ப ரெடியா இருக்கு – ஜெயக்குமார் அதிரடி பதில் …!!

தமிழகத்தில் சில காலங்களாக சிலைகள் அவமதிக்கப்ட்டு வருவது குறித்தான கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார். அப்போது,  எங்களுடைய நிலைப்பாட்டை பொருத்தவரை பேரறிஞர் அண்ணாவின் நிலைப்பாடுதான். ஒன்றே குலம் ஒருவனே தேவன். அதுதான் நம்முடைய பொன்மனச்செம்மல் எம் ஜி ஆரும், புரட்சித்தலைவி அம்மா அவர்களும் ஜாதி, மதம், இனம், மொழி எல்லாத்தையும் கடந்து ஒரு தேசியத் தலைவராக…  எல்லாத்துக்கு அப்பாற்பட்ட தலைவராக இருந்தாங்க. குண்டர் சட்டம்: சமீபகாலமாக தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுத்து,  அதேபோன்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சிலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்க கட்சில யாரிடமும் இல்லை…. நான் 2 துப்பாக்கி வைத்துள்ளேன்…. ஜெயக்குமார் பேட்டி …!!

நான் உரிமம் பெற்று இரண்டு துப்பாக்கி வைத்துள்ளேன் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். அதில்,  தமிழக முதலமைச்சரின் அறிவுரையை ஏற்று இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நான் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று முழு ஊரடங்கை மக்கள் முழுவதுமாக பின்பற்றியுள்ளனர். இதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணமாகும். சென்னையில் 200க்கு மேற்பட்ட சோதனைச்சாவடியில்  போலீசார் ஊரடங்கை  கண்காணித்தனர். கொரோனா பரவுதலை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்கெட்ச் போட்ட அமைச்சர்கள் … ஒரே மாதிரி பதிலடி கொடுத்து அசத்தல் …!!

அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லை என்ற பாஜகவின் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டுக்கு அதிமுக அமைச்சர்கள் ஒரே மாதிரி பதிலளித்துள்ளார். பத்திரிக்கையாளர் வரதராஜன் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என்று வீடியோ வெளியிட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவதூறுக்களையும், வதந்தியையும் பரப்புகிறார் என்று அவர் மீது தமிழக அரசு சார்பில் வழக்கு பதிய பட்டது. அதே போல பாஜகவின் வானதி சீனிவாசன் டுவிட்டரில் அரசு மருத்துவமனையில் படுக்கை வசதி ஏதுமே இல்லை என்று கருத்து தெரிவித்திருந்தார். […]

Categories
அரசியல்

என்னை மாதிரி இருங்க… கொரோனா வராது… அமைச்சர் கொடுத்த டிப்ஸ் …!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசும் போது, முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய்  பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. கண்ணுக்கு தெரியாத வைரஸ்: டெங்கு கொசு நம்ம […]

Categories
அரசியல்

நான் 100% பின்பற்றுகிறேன்…. இதை பாலோ பண்ணுங்க…. கொரோனா வராது …!!

கொரோனாவில் இருந்து தப்பிக்க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சில வழிகாட்டல்களை சொல்லியுள்ளார். முதலமைச்சர் அடிக்கடி பேட்டில சொல்றாங்க. ஊடகங்களையும் நிறைய விளம்பரங்கள் வருது. மாநகராட்சி மூலமாக நோட்டீஸ் கொடுக்கின்றோம். தன்னார்வலர்கள் மூலமாக வீடுவீடாக போய்  பிரச்சாரம் செய்கின்றோம். எதை செய்யலாம் ? எதை செய்யக்கூடாது ? செய்யக்கூடியது மாஸ்க் போடுவது, பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் போது, க்ளோவ்ஸ் போடுவது நல்லது. டெங்கு கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், மலேரியா கொசு நம்ம கண்ணுக்கு தெரியும், காலரா பரப்புற […]

Categories
அரசியல்

லிஸ்ட் ரெடி…! ”8 லட்சம் பேர் இருக்காங்க” சைலண்டா மாஸ் காட்டிய அரசு…!!

சென்னையில் கொரோனா பரவலை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே குறைந்த அளவு இறப்பு விதத்தை பெற்றுள்ளது என்று தமிழகத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு பாராட்டியது நாம் அனைவருக்கும் தெரியும். உயிரிழப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கும் போதெல்லாம், வயதானவர்கள், பிற நோய் உள்ளவர்கள் தான் அதிகமானோர் மரணம் அடைந்துள்ளனர் எனவே அவர்களை பொத்திப் பாதுகாக்க […]

Categories

Tech |