Categories
அரசியல் மாநில செய்திகள்

வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா…! வஞ்சகன் “தினகரனடா”….. ஜெயகுமார் வருத்தம்….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ் அவரிடம் இருப்பது கோஷ்டி. நாங்கள் ஒரு கட்சி. கட்சிக்கும், கோஷ்டிக்கும் வித்தியாசம் உள்ளது. கட்சி என்றால் மக்களுக்காக போராட வேண்டும். அண்ணா பிறந்தநாள் கூட்டம் பொதுக்கூட்டம் அறிவித்துள்ளோம் அவருக்கு பலம் இருந்தால் கூட்டத்தை நடத்த சொல்லுங்க. அவரிடம் கூட்டம் நடத்த ஆளில்லை. தொண்டர்களும் இல்லை. நீங்க கர்ணன் படம் பார்த்தீர்களா? அதில் கர்ணன், ”கர்ணன் எஞ்சோற்று கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா, […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வழக்கு….. நீதிமன்றம் தடை….!!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட அவரது மருமகனின் சகோதரர் மகேஷுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகேஷ் அளித்த பொய் புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கால் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகி தனது நற்பெயரும், நன்மதிப்பும் கெட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Categories
அரசியல்

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்…. மாஜி அமைச்சர் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ராயபுரம் காவல் நிலையத்தில் இரண்டாவது நாளாக கையெழுத்திட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொய் வழக்குகள் போட்டு அதிமுகவை முடக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுகிறது. அமைச்சர் ராஜகண்ணப்பன் பதவியிலிருந்து நீக்கப்படாமல் வேறு இலாகாவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது அவருக்கு கிடைத்துள்ள பரிசு. இதனை தண்டனை என்று சொல்ல முடியாது. எதற்காக வெளிநாடு முதலீடுகள் […]

Categories
அரசியல்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ரிலீஸ்….!! செம குஷியான அதிமுக தொண்டர்கள்…!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்தது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் இருக்கும் அவருடைய சகோதரர் மகேஷ் குமாருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்தது. இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக மகேஷ் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனக்கு ஜாமீன் […]

Categories
அரசியல்

“இந்த வழக்கிலாவது ஜெயக்குமாருக்கு கிடைக்குமா ஜாமீன்….??” எதிர்பார்ப்பில் தலைமை…!!

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள 8 கிரவுண்ட் நிலத்தை அபகரித்ததாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது அவருடைய உறவினரான மகேஷ்குமார் என்பவர் புகார் அளித்திருந்தார். அதோடு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் புகார் அளிக்க கூடாது என தன்னை அடியாட்கள் மூலம் மிரட்டியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு மார்ச் 11ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். அந்த […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது…. தீக்குளிக்க முயன்ற தொண்டர்…. பெரும் பரபரப்பு….!!!!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிராக அதிமுக தொண்டர் ஒருவர் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றுள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது திருவண்ணாமலை மாவட்டம் அண்ணாசாலை அருகே அதிமுகவினர் கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பியுள்ளனர். […]

Categories
அரசியல்

“அவர அடிக்கிறதுக்கு நீங்க யாரு….??” ஜெயக்குமாரை விளாசிய அமைச்சர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாநில அளவிலான தற்காப்பு கலை போட்டிகள் நடைபெற்றன. இதனை தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “ஐடி துறை சார்பில் 8000 ஓலைச்சுவடிகள் மின்னணு வாக்கம் செய்யப்பட்டு வருகின்றன. அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்தது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. ஜெயக்குமார் செய்த தவறுக்கான தண்டனையை தான். திமுக நிர்வாகி கள்ள ஓட்டு போட்டார் என்பதற்காக அவரை அடித்து அரைநிர்வாணம் படுத்தும் அளவிற்கு இவருக்கு அதிகாரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறையில் கொசுக்கடி…. அதீத மன உளைச்சல்…. ஜெயக்குமாரின் பரிதாப நிலை….!!!!

தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது வண்ணாரப்பேட்டை 49-ஆவது வார்டில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக திமுக பிரமுகர் நரேஷ் என்பவரை அரை நிர்வாணப்படுத்தி அதிமுகவினர் தாக்குவது போன்ற வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. இதையடுத்து தாக்குதலுக்கு உள்ளான நரேஷ், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் கொலைவெறி தாக்குதல், ஆயுதங்களை கொண்டு தாக்குதல் உள்ளிட்ட 8 […]

Categories
அரசியல்

அது அனைத்து கட்சி கூட்டம் இல்ல!…. கூட்டணி கட்சி கூட்டம்…. ஜெயக்குமார் ஆவேசம்….!!!!

இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து தெளிவான முடிவெடுப்பதற்காக தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களின் […]

Categories
அரசியல்

நீட் தேர்வு விவகாரம்…. முதலமைச்சர் ஏன் கையெழுத்து போடல?…. சரமாரியாக கேள்வி எழுப்பிய ஜெயக்குமார்….!!!!

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார். இதனால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் மத்திய அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு நீட் தேர்வு குறித்த உண்மை நிலையை தெளிவாக விளக்குவதோடு, ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகளை ஆராய்ந்து சட்டமன்றத்தில் மீண்டும் சட்டமுன்வடிவை நிறைவேற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து விவாதித்து […]

Categories
அரசியல்

“எல்லாம் ஏமாத்து வேலைங்க…” சும்மா அசால்டா சொன்ன ஜெயக்குமார்….!

அறிஞர் அண்ணாவின் 53 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அதில் அவர் கூறியதாவது, 1967 ஆம் ஆண்டு நடைபெற்று வந்த காங்கிரஸ் அரசு தமிழகத்தை தாழ்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. இதனை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் அமர்ந்த எம்ஜிஆர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை […]

Categories
அரசியல்

OMG : “கூட்டணி முறிவுக்கு இவர் தான் காரணமா?”…. ஜெயக்குமார் அளித்த விளக்கம்….!!!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக-பாஜக இடையே அனைத்து பங்கீடு பேச்சுவார்த்தை ஆரம்பத்தில் சுமூகமாக தான் நடைபெற்றது என்று கூறியுள்ளார். மேலும் அதிமுகவால் பாஜகவின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாததால் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. ஆனால் நாங்கள் எங்களுடைய தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டு இவ்வாறு செயல்படுகிறோம் என்று திட்டவட்டமாக கூறியுள்ளார். அதேபோல் 2024-ஆம் ஆண்டு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தர்மயுத்தம் நடத்தியதை நினைத்துப் பாருங்க…. ஓ.பி.எஸ்.-க்கு ஜெயக்குமார் எச்சரிக்கை…!!!

சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சி தலைமை நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், ஒருங்கிணைப்பாளர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அதிமுக செயல்பட்டு வருகின்றது என்று தெரிவித்தார். அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று ஈபிஎஸ் மற்றும் மற்ற எம்எல்ஏக்கள் கூறும் நிலையில், ஓபிஎஸ்யின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதுதொடர்பாக கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். […]

Categories

Tech |