இரண்டு காதலர்கள் தனித்தனியாக தங்களின் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம் திட்டா பகுதியில் உள்ள இளமனூர் என்ற பகுதியில் வசித்து வரும் வர்கீஸ் என்பவரின் மகன் ஜெபின் ஜோன் இவரும், முதுவேல் பகுதியை சேர்ந்த ஜோன் மாத்யூ என்பவரின் மகளான சோனா ஷெரீன் என்பவரும் பத்மநாபபுரம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து வந்துள்ளனர். பின்னர் காலப்போக்கில் இவர்களுக்கு இடையே இருந்த நட்பானது காதலாக […]
