தடுப்பூசிகள் தொடர்பாக எழுந்த முக்கிய கேள்விக்கு பூனம் கேட்டர்பால் விளக்கமளித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒமைக்ரான் என்னும் புதிய தொற்றினால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர். அதிலும் இந்த தொற்றானது தடுப்பூசி செலுத்தியவர்களையும் தாக்குகிறதாம். இந்த தொற்றிற்கு எதிராக தற்போது செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள் பயனளிக்குமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இது குறித்து WHOல் (உலக சுகாதார […]
