Categories
பல்சுவை

“அதிகம் சுடவில்லை என நினைக்கின்றேன்” – ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பதிலளித்த ஜெனரல்

ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை நிகழ்த்திய ஜெனரல் டயர் விசாரணையில்  தோட்டாக்கள் இருந்தால் இன்னும் சுட்டு இருப்பேன் என பதிலளித்துள்ளார் அம்ரித்சர் நகரில் ஜாலியன்வாலா பாக் திடலில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எனப் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். இத்திடல் நாற்புறமும் உயர்ந்த மதில்களால் சூழப்பட்டிருந்தது. உள்ளே செல்ல ஒரே ஒரு குறுகிய வழியே உண்டு. இந்நிலையில் இராணுவ ஜெனரல் ரெஜினால்ட் டையர் என்பவன் 100 வெள்ளையின படையினரையும், 50 இந்திய சிப்பாய்களையும் அழைத்து வந்து எந்த எச்சரிக்கையும் தராமல் கூட்டத்தை […]

Categories
பல்சுவை

லண்டனை நடுங்க வைத்த இந்தியன்…ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்த தேசப்பற்று…!!

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழிதீர்த்து இந்திய வீரன் உத்தம் சிங் பற்றிய தொகுப்பு. ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஆங்கில ஜெனரல் டயரை நமக்குத் தெரியும். இந்திய வரலாற்றில் மறக்க முடியாத அந்த ஜாலியன் வாலாபாக் சம்பவம் 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது. ஆயிரம் பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால் கொன்று குவிக்கப்பட்டனர். 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் கொலை உயிருமாக துடித்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு […]

Categories
பல்சுவை

மறக்க முடியுமா….? ஜாலியன் வாலாபாக் படுகொலை…!!

வருடங்கள் பல கடந்தாலும் மறக்க முடியாத வரலாறாக அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை 1918-ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சி ரவுலட் சட்டம் அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதன் மூலம் எந்த ஒரு அரசியல்வாதியும் எந்த காரணமும் காட்டாமல் விசாரணை ஏதும் நடத்தாமல் கைது செய்யவும் சிறையில் அடைக்கவும் காவல் துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த சட்டத்தை பாலகங்காதர திலகர் மற்றும் மகாத்மா காந்தி வன்மையாக கண்டித்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ரவுலட் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது […]

Categories

Tech |